வத்திக்கான்

வறியோரின் குரல் கேட்கப்பட திருத்தந்தை அழைப்பு

நவம்பர் 12 ஆம் தேதி வெள்ளி காலையில், அசிசி நகரின் தூதர்களின் புனித மரியா பெருங்கோவிலில், ஏறத்தாழ 500 வறியோரைச் சந்தித்து, அவர்களோடு சேர்ந்து செபித்த Read More

திருத்தந்தை: அசிசி நகரில் 500 வறியோர் சந்திப்பு

திருவழிபாட்டு ஆண்டின் 33 ஆம் ஞாயிறாகிய, நவம்பர் 14 ஆம் தேதி ஞாயிறன்று திருஅவையில் கடைப்பிடிக்கப்படும் 5வது உலக வறியோர் நாளையொட்டி, நவம்பர் 12 ஆம் Read More

உலக வறியோர் நாள் - தயாரித்துவரும் தலத்திருஅவைகள்

நவம்பர் 14ம் தேதி, ஞாயிறன்று, திருஅவையில் சிறப்பிக்கப்படும் உலக வறியோர் நாளையொட்டி, உலகின் பல்வேறு நாடுகளின் திருஅவைகளில், தீவிர முன்னேற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

ஜெர்மன் நாட்டில் Read More

செயல்பாடுடன் கூடிய ஒருமைப்பாட்டிற்கு அழைக்கும் ஆயர்கள்

போலந்து மற்றும் பெலாருஸ் நாடுகளின் எல்லையில், புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடம் தேடுவோர், பெரும் நெருக்கடிகளை சந்தித்துவரும் சூழலில், ஐரோப்பிய நாடுகளும், நல்மனதுடையோரும், துயருறும் இம்மக்களுடன் செயல்பாடுடன் Read More

ஸ்காட்லாந்து மக்களுடன் செபத்தில் இணையும் திருத்தந்தை

இறைவன் நமக்கு வழங்கியுள்ள மாபெரும் கொடையான படைப்பைப் பாதுகாப்பதற்கும், நம் பொதுவான இல்லமான பூமியை பாதுகாப்பதற்கும் ஸ்காட்லாந்து மக்கள் இணைந்து வந்து செபிக்கும் வேளையில் அவர்களோடு Read More

குடிபெயர்ந்தோர் அறக்கட்டளை பிரதிநிதிகளுடன் திருத்தந்தை

இத்தாலிய ஆயர் பேரவையின் குடிபெயர்ந்தோர் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்ட 200க்கும் அதிகமான பிரதிநிதிகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 11ம் தேதி, Read More

ஈராக் பிரதமர் மீது தாக்குதல் முயற்சி - திருத்தந்தையின் கவலை

நவம்பர் 7, கடந்த ஞாயிறன்று, ஈராக் நாட்டுப் பிரதமர் இல்லத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து, திருத்தந்தையின் ஆழ்ந்த கவலையையும், செபத்துடன் கூடிய அருகாமையையும் வெளியிட்டு, Read More

.அசிசியில் வறியோருடன் இணைந்து செபித்து, சான்று பகர்தல்

உலக வறியோர் நாளுக்கு முன்னோடியாக, இவ்வாரம், வெள்ளிக்கிழமை, நவம்பர் 12ம் தேதி, இத்தாலியின் அசிசி நகரில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இடம்பெறும் வறியோர் நாள் நிகழ்வுகள் Read More