வத்திக்கான்

பொருட்களை வீணடிக்கும் அநீதியான சமூகத்தின் பலியாடுகள்

நவம்பர் 14 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று, புனித பேதுரு பெருங்கோவிலில் சிறப்பிக்கப்பட்ட  உலக வறியோர் தினத் திருப்பலியில், இந்நாட்களின் துன்பநிலைகள் குறித்துப் பேசத் துவங்கும் இந்நாள் Read More

55வது உலக அமைதி நாளின் தலைப்பு

"கல்வி, வேலை, தலைமுறைகளுக்கிடையே உரையாடல்: நிலைத்த அமைதியைக் கட்டியெழுப்பும் கருவிகள்" என்பது, 2022 ஆம் ஆண்டு சனவரி முதல் நாள் சிறப்பிக்கப்படும் 55வது உலக அமைதி Read More

வறியோரில் நாம் கிறிஸ்துவைக் கண்டுணர திருத்தந்தை அழைப்பு

வறியோரில் கிறிஸ்துவைக் கண்டுணர்ந்து, அவர்களின் துயர் துடைக்கப்படுவதற்கு நம் குரலை உயர்த்த நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 13 ஆம் தேதி Read More

யுனெஸ்கோவின் 75 ஆண்டுகால பணிக்கு திருத்தந்தை வாழ்த்து

ஐ.நாவின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ, 75 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளதையொட்டி, அவ்வமைப்பின் அனைத்து பணியாளர்களுக்கும் காணொளிவழியாக, வாழ்த்துச் செய்தி ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் Read More

COP26: நம் பொதுவான இல்லம் குறித்த திருப்பீடத்தின் அக்கறை

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற COP26 காலநிலை மாற்ற உலக உச்சி மாநாட்டில், காலநிலை மாற்றத்தின் நெருக்கடிகளைக் களைவதற்கு உலகத் தலைவர்கள் அறிவித்துள்ள தீர்மானங்களைப் பாராட்டியுள்ள Read More

கோவிட்-19 முன்வைத்துள்ள இருவிதத் தெரிவுகள்

இவ்வுலகில் ஆயுதங்கள் முற்றிலும் களையப்படுவதற்கு, நாடுகள் அனைத்தும் உண்மையாகவே ஒருங்கிணைந்து தங்களை அர்ப்பணித்தால் மட்டுமே, உலகில் அமைதியை உருவாக்கமுடியும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதி Read More

தேவையில் இருப்பவரோடு உணவைப் பகிர்ந்துகொள்வோம்

ஏழைகளோடு உரையாடி, அவர்களோடு இறைவேண்டல் செய்வதற்காக, இத்தாலியின் அசிசி நகருக்கு நவம்பர் 12 ஆம் தேதி வெள்ளி காலையில் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தேவையில் Read More

வறியோரின் குரல் கேட்கப்பட திருத்தந்தை அழைப்பு

நவம்பர் 12 ஆம் தேதி வெள்ளி காலையில், அசிசி நகரின் தூதர்களின் புனித மரியா பெருங்கோவிலில், ஏறத்தாழ 500 வறியோரைச் சந்தித்து, அவர்களோடு சேர்ந்து செபித்த Read More