சமூகம்

பன்முனை புறக்கணிப்புக்குள்ளாகும் கிறித்தவ புதிரை வண்ணார்கள்

“இந்த நாட்டில் மரணத்திற்குப் பிறகும் கூட சாதி மனிதனை விடவில்லை” என்ற கவலையை சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். பொதுமயானம் அல்லது கல்லறை Read More

(Burn out) எரிந்து போதல் நோய்க்கு ஆளாகும் ஆசிரியர்கள்

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக மூடிக்கிடந்த பள்ளிக்கூடங்கள் சமீபத்தில் திறக்கப்பட்டன. சுழற்சி முறையில் மாணவர்களும், ஞாயிறு தவிர்த்து ஏனைய ஆறு நாட்கள் ஆசிரியர்களும் Read More

சமூகப்பணிக்குச் சான்று

1984 இல் உத்திரமேரூருக்கு அருகிலுள்ள ஓங்கூர் பங்கின் அருள்பணியாளராக நான் பொறுப்பேற்றேன். மார்ட்டின் பக்கத்திலுள்ள பள்ளியகரத்தில் பணியாற்றினார். அப்போது முதல் இருவரும் பணியின் அடித்தளத்தில் நட்புடன் நெருங்கிப் Read More

கனவே கலையாதே!

ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, ஐந்து வருடங்கள் ஆனது அவர்களுடைய மகிழ்ச்சி யைப் பார்ப்பதற்கு.

ரவி ஒரு விவசாயி. அவனுக்கு பத்து ஏக்கருக்கு மேல் நிலங்கள் உண்டு. செல்வியும் Read More

ஸ்டான் சுவாமிகள் - குற்றமற்றதன்மையை நிருபிக்கும் வழக்கு

பயங்கரவாத தொடர்பு உள்ளவர் என்ற பொய்க்குற்றத்தின் பேரில், கைது செய்யப்பட்டு, சிறைத்தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தபோது மருத்துவமனையில் உயிரிழந்த இயேசு சபை சமூக ஆர்வலர், அருள்பணி. ஸ்டான் சுவாமி Read More

நல்லவரைப் பற்றிய நினைவுகள் நிலவுவதை உறுதி செய்ய…

பயங்கரவாத தொடர்பு உள்ளவர் என்ற பொய்க்குற்றத்தின் பேரில், கைது செய்யப்பட்டு, சிறைத்தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த போது மருத்துவமனையில் உயிரிழந்த இயேசுசபை சமூக ஆர்வலர், அருள்பணி ஸ்டான்சுவாமி Read More

photography

நடு நிலை எம் வழி அன்று

நாடு சுதந்திரம் அடைந்த நிலையில், சுதந்திரம் பெற்ற இந்தியாவின் பண்பு (Idea) எதுவாக இருக்க வேண்டும் என்ற கருத்தில், சுதந்திரத்தின் முன்னோடிகள் தெளிவாக இருந்தார்கள். சுதந்திரம் பெற்ற Read More

விடுதலை அளிக்கும் தலித் விடுதலை ஞாயிறு

தலித் விடுதலை ஞாயிறு ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. ஆனால், தலித் கிறித்தவர்களுக்கு விடுதலை முழுமையாக கிடைக்கவில்லை. பட்டியலினத்தார் உரிமைகளை பெறுவதற்கும் திருஅவையில் சம உரிமை பெறுவதற்கும் போராட்டங்கள் Read More

பொருட்களை வீணடிக்கும் அநீதியான சமூகத்தின் பலியாடுகள்

நவம்பர் 14 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று, புனித பேதுரு பெருங்கோவிலில் சிறப்பிக்கப்பட்ட  உலக வறியோர் தினத் திருப்பலியில், இந்நாட்களின் துன்பநிலைகள் குறித்துப் பேசத் துவங்கும் இந்நாள் Read More