“தமிழ்நாட்டில் திறமை மிகுந்த பெண்கள், பெண் குழந்தைகள் வறுமையின் காரணமாக முடங்கியுள்ளனர். அவர்களைக் கண்டறிந்து சாதனையாளர்களாக உருவாக்க சமூக ஆர்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவ முன்வர Read More
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மறைமாவட்டத்தின் நான்காவது ஆயராக அருள்முனைவர் சகாயராஜ் தம்புராஜ் அவர்களை ஜூலை 13 சனிக்கிழமை அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமனம் செய்துள்ளார்.
தமிழ்நாடு திரு அவையின் உயர்ந்ததோர் அமைப்பான தமிழ்நாடு-பாண்டிச்சேரி அருள்பணிப் பேரவையின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டமானது நிகழ் ஆண்டில் ஜூலை மாதம் ஏழாம் நாள் தஞ்சாவூர் மறைமாவட்டத்தில், Read More
தமிழ்நாடு - பாண்டிச்சேரி மேய்ப்புப்பணிப் பேரவைக் கூட்டமும், தமிழ்நாடு ஆயர் பேரவைக் கூட்டமும் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் இம்மாதம் ஜூலை 7 முதல் 11 வரை Read More
இந்த இறைவார்த்தையின் பொருட்டு இறைவனுக்கு நன்றி சொல்லுகின்றேன். நம் இறைவனுக்கு ஓர் இல்லிடம் அமைக்க வேண்டுமென்ற விருப்பத்தை அனுகூலமாக மாற்றிய தேவனுக்கு இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றிகள் பல. Read More
தமிழ்நாடு ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணியகமான ‘நம் வாழ்வு’ வார இதழின் பொன்விழா ஆண்டில் முதன்முறையாகக் கோவை-உதகை மறைமாவட்டங்களின் வாசகர் வட்ட சந்திப்பு ஜூன் Read More
கள்ளக்குறிச்சியில் நடைபெற்றுள்ள சாவுகள் நெஞ்சை உலுக்குவதாக உள்ளன. மணிக்கு மணி, எண்ணிக்கை அதிகமாகி வருகின்ற நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகமாகி வரும் சூழல் கேட்டு மிகுந்த கவலை Read More