தமிழகம்

நள்ளிரவில் மீட்ட போலீஸார் - நடந்தது என்ன?!

​திண்டுக்கல் அரசு மருத்துவமனை அருகே அரசு உதவி பெறும் புனித செசிலியா​ல் பெண்கள் நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை ஆயிரத்திற்கும் Read More

உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் பெண்ணின் உடல் 3 நாளாக வைக்கப்பட்டிருந்ததா?! 

மதுரை எஸ்.எஸ்.காலனி ஜானகி நாராயணன் தெருவிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பாலகிருஷ்ணன்-மாலதி தம்பதியர் இரு மகன்களுடன் வசித்துவந்துள்ளளனர்.

பாலகிருஷ்ணன் தனியார் ஹோட்டலில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். மூத்த மகன் ஜெய்சங்கர் Read More

சாதனை படைத்த கோவை பெண்!

தாய்ப்பால் தானம் முக்கியமான விஷயமாக மாறி வருகிறது. தாய்ப்பால் தானம் மூலம் குழந்தைகளின் இறப்பு கணிசமாக குறைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், கோவையைச் சேர்ந்த ஒரு Read More

திருத்தந்தையின் இந்தியத் தூதர் மேதகு பேராயர் லியோ போல்தோ வழங்கிய வாழ்த்துரை

மறைமாவட்ட ஆயர் பெருமக்களே, மறைமாவட்ட நிர்வாகிகளே, அருள்தந்தையர்களே, அருள்சகோதரிகளே! துறவியரே! இயேசு கிறிஸ்துவில் பிரியமான சகோதர சகோதரிகளே!

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்தியாவிற்கான பிரதிநிதியாக உள்ள என் கரங்களிலிருந்து Read More

பாண்டிச்சேரி - கடலூர் உயர்மறைமாவட்டப் பேராயருக்கு பாலியம் அணிவிக்கும் விழா

ஏப்ரல் 29, 2022 அன்று பாண்டிச்சேரி - கடலூர் உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பொறுப்பேற்றுக்கொண்ட மேதகு பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்கள், பேராயருக்குரிய பாலியம் எனப்படும் பேராயர் திருநேரியலைத் Read More

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை திருமதி. செ.அந்தோணி விமலா.

தஞ்சை மறைமாவட்டம், அடைக்கலமாதா பங்கு, ஆசிரியை திருமதி. செ. அந்தோணி விமலா இவ்வாண்டிற்கான தமிழக அரசின் நல்லாசிரியர் விருதை செப்டம்பர் 5 ஆம் தேதி பெற்றார். இவர் பள்ளியக்ரஹாரத்தில் Read More

புனித ஜெபமாலை அன்னை பசிலிக்காவின் தேர்த்திருவிழா

கோவை மறைமாவட்டத்திலுள்ள கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை பசிலிக்காவின் 382 ஆம் ஆண்டுத் தேர்த் திருவிழா செப்டம்பர் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, அக்டோபர் 2 Read More

ஆயர் பேரவையின்  TANCEAN   தமிழக அரசுக்கு அளித்துள்ள பரிந்துரைகள்

தமிழ் நாட்டிற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்விக் கொள்கை (SEP-TN), அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் கல்வி நிறுவனங்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும் மற்றும் அந்நிறுவனங்களை விரிவுபடுத்தப்படவேண்டும் என்று, TANCEAN Read More