தமிழகம்

தேர்தல் பரப்புரை எதிரொலி

“வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் அடித்தளத்தைப் பா.ச.க. சிதைக்கப் பார்க்கிறது. அரசியல் இலாபங்களுக்காக நாட்டின் அமைதியைக் குலைக்கப் பார்க்கிறது. தமிழ்நாடு சமூக நல்லிணக்கத்தைக் காக்கும் மண். Read More

தேர்தல் களமும் காலமும்

கல்லும், பல்லும் முக்கியமில்லை; சொல்லும், செயலும் முக்கியம்!

18-வது மக்களவைத் தேர்தல் களத்தில் மிகவும் பரபரப்பான பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கடந்த தேர்தலில் திரு. உதயநிதி Read More

​​​​​​​தேர்தல் களமும், காலமும்!

சுழன்று சென்றது பம்பரம்!

ம.தி.மு.க.வின் சின்னமான பம்பரம் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். விசாரணைக்கு வரும்போது, Read More

‘ஒளவையார் விருது’பெறும் எழுத்தாளர் ‘கருக்கு’ பாமா!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் 2024-ஆம் ஆண்டுக்கான ஒளவையார் விருதை இலக்கியத்தில் தலித் மக்களின் குரலாக ஒலித்து, சமூகத் தொண்டாற்றி வரும் முன்னணி Read More

மதுபானக் கடைகளை ‘புனித வெள்ளி’ அன்று மூட தமிழ்நாடு அரசுக்குக் கிறிஸ்தவர்களின் வேண்டுகோள்

03.01.2012-ஆம் ஆண்டு அரசு ஆணைப்படி மிலாடி நபி, வள்ளலார் நினைவு நாள், மகாவீரர் ஜெயந்தி, திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம், குடியரசு தினம் Read More

சமூகக் குரல்கள்

“பிரதமர் மோடியின் பத்து ஆண்டு கால ஆட்சியில் வேலையின்மை பிரச்சினை உச்சம் தொட்டுள்ளதைப் புதிய பகுப்பாய்வு முடிவுகள் அம்பலப்படுத்தியுள்ளன. நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையை Read More

சமூகக் குரல்கள்

“நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு எதிரான அநீதி நிகழ்கிறது. இதனால் ஒருபுறம் அமைதி சீர்குலைகிறது. மறுபுறம் மக்களிடையே வெறுப்புணர்வு திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இதன்மூலம் வன்முறை தூண்டிவிடப்படுகிறது. மத்திய Read More

தமிழக குருசுமலை

கேரளாவைச் சார்ந்த அருட்தந்தை பிலிப் கைப்பன்ப்ளாக்கல் அவர்கள் ஆன்மாவை மையப்படுத்தும் ஆசிரம வாழ்வை இந்தியாவில் நடைமுறைப்படுத்தினால் இயேசுவை அறிந்து கொள்வதும், ஆன்மீக வாழ்வில் வளர்வதும் அதிகமாகும் என Read More