இந்தியா

சமூகக் குரல்கள்

“இன்று எல்லா அறநெறிகளும் புறந்தள்ளப்படுகின்றன. எல்லாவற்றுக்கும் சுயநலமே காரணமாக உள்ளது. ‘ஒவ்வொரு மனிதனின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். ஆனால், ஒரே ஒரு மனிதனின் பேராசையை Read More

ஜி-20 மாநாட்டிற்கு இந்தியக் கத்தோலிக்க ஆயர்களின் வாழ்த்துகள்!

ஜி-20 கூட்டமைப்பின் 18வது உச்சி மாநாடு இந்தியாவின் தலைநகரான டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெற்றது. பயங்கர வாத அமைப்புகளுக்கு எதிராக Read More

புனிதர் பட்டம் பெறவிருக்கும் முதல் மருத்துவர் அருள்சகோதரி!

அருள்சகோதரி மேரி குளோரி 1887 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் பிறந்தவர். இவரது பெற்றோர் இவரைக் கத்தோலிக்க நம்பிக்கையில் வளர்த்தனர். தான் விரும்பியவாறு ஒரு Read More

பெங்களூருவில் பசியால் வாடுவோருக்கு உதவும் ரொட்டி மையம்!

கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் தன்னலமற்ற சேவைகளின்  தொடர்ச்சியாகப் பெங்களூரு நகரில் பசி, பட்டினியால் வாடுவோர் மற்றும் வீடற்றோருக்கு ‘ரொட்டி மையம்’ ஒன்றைப் பிரான்சிஸ்கன் துறவு சபையினர் (OFM) Read More

மதமாற்றத்தில் ஈடுபடுவதாகப்  பொய் வழக்கு!

பா.ஜ.க. ஆளும் உத்திரப்பிரதேச மாநிலத்தின்  மௌவு மாவட்டத்தில் ‘ஈஸ்வர்தாம்’ என்ற கத்தோலிக்கச் செப மையம் உள்ளது. இந்தக் கத்தோலிக்கச் செப மையம் மதமாற்றத்தில் ஈடுபடுகிறது என Read More

சமூகக் குரல்கள்

“சிறுபான்மையினரின் பங்களிப்பை முடக்க பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் முயற்சிக்கின்றன. சிறுபான்மையினர் என்பதாலேயே அவமதிக்கப்படுவார்கள் என்றால், எனக்கு அத்தகைய இந்தியா வேண்டாம். சொந்த நாட்டிலேயே சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த Read More

குடியரசுத் தலைவருக்கு நாகலாந்தின் விண்ணப்பம்

மணிப்பூரின் அண்டை மாநிலமான நாகலாந்தில் ஐந்து கிறிஸ்தவ சபைகள் இணைந்து குடியரசுத் தலைவர் திரவ்பதி முர்மு அவர்களுக்கு, மணிப்பூர் நிலைகுறித்துத் தங்கள் ஆழ்ந்த கவலையைக் கடிதம் மூலம் Read More

சமூகக் குரல்கள்

“இந்தியக் குடியரசு மிகப்பெரிய ஜனநாயக நாடு. இத்தகைய நாட்டில் மக்களுடைய நலன்கள்தான் முதன்மையானதாக இருக்க வேண்டும். ஆனால், அரசியல்வாதிகள், இவர்களுக்கு ஒத்துழைக்கின்ற அதிகாரிகள், பெரும் வியாபார கார்ப்பரேட் Read More

ஆயர்களும், தகவல் அறியும் உரிமை சட்டமும்

இந்திய அரசாங்கம் 2005 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை (RTI) ஏற்படுத்தியது. இச்சட்டத்தின்படி, எந்தவோர் இந்தியக் குடிமகனும், அரசாங்கத்திடமிருந்து தான் விரும்பும் ஆவணத்தைப் பெற Read More