இந்தியா

சமூகக் குரல்கள்

 “இந்தத் தேர்தல் ஊடகங்களில் பரப்பப்படுவதைக் காட்டிலும் சிறப்பான, மிக நெருக்கமான தேர்தலாக அமையப் போகிறது. தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும். கடந்த 2004-இல் வாஜ்பாய் Read More

திருப்பீட சமூகத்தொடர்பு துறையில் கன்னட மொழி

திருத்தந்தையின், வத்திக்கானின் மற்றும் திரு அவையின் செய்திகளை எடுத்துச் செல்லும் திருப்பீட சமூகத் தொடர்பு துறையின் 53-வது மொழியாக இந்தியாவின் கன்னட மொழி இணைக்கப்பட்டிருப்பது அனைவரின் Read More

காரித்தாஸ் உரிமத்தை இரத்து செய்ய கோரிக்கை!

இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CBCI) அதிகாரப் பூர்வத் தொண்டு நிறுவனமான ‘காரித்தாஸ் இந்தியா’ மதமாற்றத்தில் ஈடுபடுவதாகக் கூறி அதன் உரிமத்தை, அதாவது FCRA எனப்படும் Read More

இந்தியத் திரு அவையின் கோரிக்கை

கேரளாவில் யானை தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும், மாநில அரசு விரைந்து இதற்குத் தீர்வு காண வேண்டுமென்று சீரோ-மலபார் வழிபாட்டு முறை பேராயர் இரபேல் தாட்டில் அவர்கள் Read More

சமூகக் குரல்கள்

“இந்தியப் பெருங்கடலில் செல்லும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சரக்குக் கப்பல்கள், பயணிகள் கப்பல்கள் ஆகியவற்றைத் தாக்கிக் கொள்ளையடிக்கும் சோமாலியா கடற்கொள்ளையர்களிடமிருந்து அந்தக் கப்பல்களைப் பாதுகாக்கும் பணியில் Read More

கிறிஸ்தவ அமைப்பு அலுவலகம் மீது தாக்குதல்!

மணிப்பூரில் உள்ள பூர்வ இனக் கிறிஸ்தவ அமைப்பின்  அலுவலகம் மற்றும் அதன் செய்தித் தொடர்பாளர் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதைக் கேள்வியுற்ற  பிற கிறிஸ்தவ Read More

துயருறும் கிறிஸ்தவர்கள்!

புதுடெல்லியைத் தளமாகக் கொண்டு செயல்படும் UCF (United Christian Forum) எனப்படும் ஒருங்கிணைந்த கிறிஸ்தவ அமைப்பானது, இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பெரும்பான்மையான இந்திய Read More

சமூகக் குரல்கள்

“மாணவச் செல்வங்களாகிய நீங்கள் நினைப்பதை அடைய வேண்டுமென்றால், முதலில் நாம் அதனை நினைக்க வேண்டும். எண்ணம் இல்லை என்றால், அந்த எண்ணத்தை அடைய முடியாது. நீங்கள் Read More

தாய் நாட்டின் நலனுக்காகச் செபம்

இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CBCI) சார்பாக அதன் பொதுச் செயலாளர் பேராயர் அனில் கூடோ, ஒட்டுமொத்த இந்தியக் கத்தோலிக்க இறைச்சமூகத்திற்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். Read More