இந்தியா

அஸ்ஸாமில் மிரட்டப்படும் கிறிஸ்தவர்கள்!

அஸ்ஸாமில் பழங்குடியினர் வாழும் பகுதிகளில், அதிலும் எளிதில் எவரும் அணுக முடியாத பகுதிகளில், கிறிஸ்தவ மறைப்பணியாளர்கள் சென்று கல்வி வழங்கி அம்மக்களின் முன்னேற்றத்திற்காகப் பல பணிகளை Read More

கோவாவில் தவக்காலத் திருப்பயணம்

தவக்காலத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான பிப்ரவரி 18-ஆம் தேதியன்று, கோவா மற்றும் டாமன் உயர் மறைமாவட்டங்களைச் சேர்ந்த கத்தோலிக்க அருள்பணியாளர்கள், இருபால் துறவியர் மற்றும் இறைமக்கள், ‘தவத்தின் Read More

நன்றி தெரிவிக்கும் இம்பால் பேராயர்

இந்தியாவின் இலத்தீன், சீரோ-மலபார் மற்றும் சீரோ-மலங்கரா வழிபாட்டுமுறை ஆயர்களை உள்ளடக்கிய CBCI ஆயர் பேரவையின் கூட்டமானது பெங்களூருவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கு கொண்ட இம்பால் பேராயர் Read More

அரசியல் தலைவர்கள் பொதுநலனை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும்!

2024, பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் இந்தியாவின் பெங்களூரூவில் நடந்த இந்திய இலத்தீன், சீரோ-மலபார் மற்றும் மலங்கரா தலத் திரு அவை ஆயர்கள் கூட்டத்தில் ஏறக்குறைய Read More

அருள்பணியாளர்கள் - அருள்சகோதரிகளுக்கு வருமான வரி!

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த போது, 1944-ஆம் ஆண்டிலிருந்து மாநில உதவி பெறும் பள்ளிகளை நடத்தும் அல்லது பள்ளிகளில் பணிபுரியும் கத்தோலிக்க அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் மற்றும் Read More

கிறிஸ்தவத் தேவாலயங்கள் மீது காவிக்கொடி

மத்தியப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட இராமர் கோயிலானது ஜனவரி 22-ஆம் தேதி திறக்கப்பட்டது. இவ்விழாவின் முத்தயாரிப்பாக இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் விளக்குகள் ஏற்றி தங்கள் Read More

அநீதியை வென்ற நீதி!

நீதி, நேர்மை நிலைக்கச் செய்த இறைமகன் இயேசு பிறந்த விழாவை அண்மையில் கொண்டாடினோம். 2024-புத்தாண்டில் பாதிக்கப்பட்ட பெண் பில்கிஸ் பானுவுக்கு நீதி கிடைத்துள்ளது. குற்றவாளிகள் 11 Read More

இந்தியத் திரு அவைக்குப் புதிய ஆயர்கள் நியமனம்

இந்தியத் திரு அவையின் மறைமாவட்டங்களான கும்பகோணம், குழித்துறை, ஜபல்பூர், விஜயபுரம், கர்வார், மீரட் ஆகிய  ஆறு மறைமாவட்டங்களுக்கும் புதிய ஆயர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.

ஒரே நாளில் Read More