தலையங்கம்

photography

உழைப்பே உயர்வு தரும்!

என் இனிய ‘நம் வாழ்வு’ வாசகப் பெருமக்களே! உங்கள் ஒவ்வொருவருக்கும் மே தின நல்வாழ்த்துகள்!

மே தினம் ஒப்பற்ற உன்னதமான நாள்! உழைப்பின் மேன்மையையும், Read More

photography

மாண்புமிகு வாக்காளர்களே...

ஒரு வாக்கியத்தில், ‘முற்றுப்புள்ளி’ என்பது மிக முக்கியமானது. அது கருத்தை நிறைவு செய்யும்; சிந்தனைத் தெளிவை உறுதி செய்யும். இது வாக்கியத்திற்கு மட்டுமல்ல, வாழ்வியலுக்கும் பொருந்தும். Read More

photography

வலி‘மை’, மேன்‘மை’, தூய்‘மை’

‘தேர்தல்  திருவிழா; தேசத்தின் பெருவிழா!’ என்ற இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முழக்கம் நாடெங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. 28 மாநிலங்களையும், 8 ஒன்றிய அரசின் நிர்வாகப் பகுதிகளையும் Read More

photography

நொறுங்கும் போலிப் பிம்பங்கள்!

‘போலிகளைக் கண்டு ஏமாந்துவிடாதீர்கள்!’ - தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக வரும் விளம்பர வசனம் இது. போலிகள் ஏமாற்றக்கூடியவை என்பதுதான் இக்கூற்று தரும் செய்தி. போலிகள் நேர்த்தியானது Read More

புது வாழ்வு அளிக்கும் உறுப்பு தானம்!

வாழ்வு என்பது ஒரு மாபெரும் கொடை; அதில் ஊரும்- உறவும், நட்பும்-நலமும் அவ்வாழ்வை அணி செய்யத் துணை வரும் பெரும் பேறுகள்! நலன்களால் நிறைந்த இந்த நம் Read More

photography

மக்களாட்சியை (சனநாயகத்தை) மீட்டெடுப்போம்!

இந்தியத் தாய் ‘சனநாயகம்’ எனும் ஆடை உடுத்தி, மாண்புடன் வாழத் தொடங்கி 76 ஆண்டுகள் கடந்த நிலையில், பாசிசம், வெறுப்பு அரசியல், பிரிவினை எண்ணம், பதவி Read More

photography

இளையோரே, எது வேண்டும்? உங்களின் பங்களிப்பா? பிரதிநிதித்துவமா?

உலக வரலாற்றுப் பக்கங்களில் மகத்தான விடுதலைப் போராட்டங்களை, மாற்றத்திற்கான முன்னெடுப்புகளை, அரசியல் மாற்றங்களை முன்னெடுத்திருப்பவர்கள் இளையோர் என்பதை எவரும் மறுக்க இயலாது. அதிகார ஆதிக்கம், அடக்குமுறை, Read More

photography

திருத்தலப் பேராலயமாக உயர்த்தப்படும் ஓரியூர் திருத்தலம்!

என் இனிய ‘நம் வாழ்வு’ வாசகப் பெருமக்களே!

மறவ நாட்டு மாணிக்கம், ஓரியூரின் ஒளி விளக்கு, தன் குருதியால் செந்நீர் காவியம் படைத்த செம்மண் புனிதர் Read More

photography

வட கிழக்கில் பா.ஜ.க. ஆட்சி: கிறிஸ்தவர்களின்  ஆதரவுக்குச் சாட்சியா?

அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மிசோரம், மணிப்பூர், அசாம், நாகலாந்து, திரிபுரா, சிக்கிம் ஆகிய மாநிலங்கள் உள்ளடக்கிய வட கிழக்குப் பகுதிகளில் அண்மைக் காலங்களில் பா.ஜ.க.வின் கை ஓங்கி Read More