தலையங்கம்

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் தொண்டும், துறவும்!

“என் உன்னதமான இந்தியத் திருநாட்டின் இளைஞனே! சமுதாய வீதியில் நீ கைவீசி நடக்கும்போது, நீ மட்டும் தனியாக நடப்பதாக ஒருபோதும் சோர்ந்துவிடாதே! உனக்குப் பின்னால் இந்த Read More

(ஜூலை 28: தாத்தா-பாட்டியர் தினம்)

விண்ணைத் தொடுமளவு உயர்ந்து நிற்கும் கோபுரங்களைப் பார்த்து விழிகள் வியப்பில் விரிய, பரவசப் பக்தி இதயத்தில் பொங்கிப் பெருக கைகூப்பி வணங்கும் மனிதர்கள், அந்த அழகிய Read More

வியப்பூட்டும் ஊடக உலகம்!

‘ஊடகம்’ என்ற ஒற்றைச் சொல்லுக்குள் அடங்கி இருக்கிறது இன்றைய உலகம். நவீன உலகின் வியப்புக்குரிய பலவற்றில் தனி இடம் பிடித்திருக்கிறது ஊடகம். இன்று ஊடகத் தொழில்நுட்பத்தால் Read More

கண்ணீரில் மிதக்கும் கள்ளக்குறிச்சி!

 ‘உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்

கள்ளொற்றிக் கண்சாய் பவர்’ (குறள்: 927)

கள்ளை மறைந்திருந்து குடித்து அறிவு மயங்குபவரைப் பற்றிய செய்திகள் உள்ளூரில் வாழ்பவர்களால் அறியப்பட்டு Read More

புகையும் பா.ச.க.

தனித்து ஆட்சியமைக்க அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பது ஒருபக்கம் இருந்தாலும், பா.ச.க. தொடர்ந்து மூன்றாவது முறையாக அரியணை ஏறுகிறது என்ற வெற்றிக் கொண்டாட்டத்தின் அதிர்வுகள் அடங்குவதற்குள், Read More

பாதை மாறிய பயணம் !

மாபெரும் சனநாயக நாடான இந்திய நாட்டின் 18-வது மக்களவை, தேசிய சனநாயகக் கூட்டணிக் கட்சிகளால் மோடி தலைமையில் அரியணை ஏறியிருக்கிறது. பத்தாண்டுகளுக்குப் பின் இந்திய மண்ணில் ஒன்றிய Read More

காவிகளுக்குக் கடிவாளமிட்ட காங்கிரஸ்!

‘மக்களாட்சிக் கொள்கை கொண்ட ஒரு  நாட்டில், மக்களே வரலாறு படைக்கிறார்கள்’ என்ற மார்க்சியப் பார்வை, நடந்து முடிந்த இந்தியத் திருநாட்டின் பதினெட்டாவது மக்களவைக்கான தேர்தல் முடிவுகள் Read More

பொருத்தமற்ற புகழுரையும் போலித்தனமான தற்புகழ்ச்சியும்!

அண்மைக் காலங்களில் அரசியல் மேடைகள் அநாகரிகத்தின் உச்சம் தொட்டு விட்டன. பல கட்சிகள் இயங்கும் சனநாயகத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், ‘Dissent is the Read More

photography

வட கிழக்கில் பா.ஜ.க. ஆட்சி: கிறிஸ்தவர்களின்  ஆதரவுக்குச் சாட்சியா?

அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மிசோரம், மணிப்பூர், அசாம், நாகலாந்து, திரிபுரா, சிக்கிம் ஆகிய மாநிலங்கள் உள்ளடக்கிய வட கிழக்குப் பகுதிகளில் அண்மைக் காலங்களில் பா.ஜ.க.வின் கை ஓங்கி Read More