உலகம்

நம்பிக்கையில் வளரும் வங்காள தேசம்!

வங்காள தேசத்தில் உள்ள தலத்திரு அவை மிகவும் ஏழ்மையான, மிகக்குறைவான வளங்கள் கொண்டது என்றும், துறவற ஆன்மிக மனம் படைத்த அப்பகுதி கிறிஸ்தவர்கள் மத்தியில் இயேசு Read More

2030 -ஆம் ஆண்டில் ஏழ்மையை அகற்ற வேண்டும்!

ஏழை நாடுகளின் வளர்ச்சியில் தடைக்கற்களாக வெளிநாட்டுக் கடன், உணவுப் பாதுகாப்பின்மை, சத்துணவின்மை, காலநிலை மாற்றம், இயற்கைப் பேரிடர்கள் உள்ளன எனப் பேராயர் கபிரியேலே காச்சா கூறியுள்ளார். Read More

அழிவுக்கு இயந்திரம் தேவையில்லை!

ஜூலை 8, 9 ஆகிய தேதிகளில் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில்  ‘செயற்கை நுண்ணறிவு அமைதிக்கான நெறிமுறைகள்’ என்ற தலைப்பில் உலகின் முக்கியத் தலைவர்கள் ஒன்றுகூடி கலந்துரையாடிய Read More

வன்முறை கண்டிக்கத்தக்கது!

உக்ரைனின் மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனை மற்றும் காசாவில் உள்ள ஒரு பள்ளி உள்பட கீவில் உள்ள இரண்டு மருத்துவ மையங்கள் மீதான தாக்குதல்கள் குறித்த செய்தியைத் Read More

இளையோருக்குத் திருத்தந்தை எழுதிய பதில் கடிதம்

உருமேனியாவில் உள்ள இலாசி மறைமாவட்ட இளைஞர்கள் திருத்தந்தைக்கு அனுப்பிய கடிதத்திற்குத் திருத்தந்தை பதில் கடிதம் அனுப்பினார். அக்கடிதத்தில் திருத்தந்தை கூறியது: ‘இளைஞர்களே! சமூக ஊடகங்களைப் பயன்படுத்துங்கள்; Read More

போர்க் கைதிகளை விடுவிக்க திருத்தந்தை பிரார்த்தனை!

உக்ரைனுக்கும், இரஷ்யாவுக்கும் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தப் போரை நிறுத்த திருத்தந்தை பலமுறை கோரிக்கை வைத்து, போர் முடிவு பெற வேண்டுமென்று பலமுறை செபிக்க அழைத்துள்ளார். Read More

கடல் ஞாயிறு!

ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்தின் இரண்டாவது ஞாயிறன்று திரு அவையால் ‘கடல் ஞாயிறு’ சிறப்பிக்கப்படுகின்றது. கடற்பணியாளர்கள் கடலின் எல்லையற்ற அழகை அனுபவிப்பது மட்டுமல்லாமல், தங்கள் உடல், Read More

வாழ்வைத் தேர்ந்து கொள்வோம் பேரணி!

கருவில் உருவானது முதல் இயற்கை மரணம் வரை உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் ‘வாழ்வைத் தேர்ந்து கொள்வோம்’ என்ற தலைப்பில் ஜூன் 22 அன்று Read More

நகைச்சுவைக் கலைஞர்களுடன் திருத்தந்தை!

கலாச்சாரம், கல்விக்கான திருப்பீடத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் தொலைக்காட்சி, சினிமா, நாடகம், அச்சு ஊடகங்கள், பாடல்கள், சமூக ஊடகத்தின் வழியாகத் தங்கள் நகைச்சுவை உணர்வை Read More