வத்திக்கான்

வத்திக்கான், சுவிட்சர்லாந்து நாடுகள் - 100 ஆண்டு உறவு

வத்திக்கான் நாட்டிற்கும், சுவிட்சர்லாந்து நாட்டிற்கும் இடையே தூதரக உறவுகள் புதுப்பிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளதையொட்டி, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், அந்நாட்டில், நவம்பர் Read More

திருத்தந்தையை ஒரு கிறிஸ்தவராக்கினேன்,' என்ற தலைப்பில் நூல்

1936ம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குழந்தையாக இருந்தபோது அவருக்கு திருமுழுக்கு வழங்கிய சலேசிய சபை அருள்பணி Enrico Pozzoli அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல், திருத்தந்தையின் Read More

மக்களின் அருகாமையில் இருக்க விரும்பும் திருத்தந்தை பிரான்சிஸ்

நன்மைத்தனத்திற்கும், உண்மைக்கும், அழகுக்கும் பணியாற்றும் சமூகத்தொடர்புத்துறையில், மூன்று திருத்தந்தையர்களின் கீழ், திருஅவைக்கு தான் ஆற்றிய அனுபவங்களின் தொகுப்பை, ஒரு நூலாக வத்திக்கான் வானொலியின் முன்னாள் இயக்குனர், Read More

புதிய வத்திக்கான் கண்காட்சி அழகுக்குச் சான்று

திருத்தந்தை:

வத்திக்கான் நூலகத்தின் ஒரு புதிய முயற்சியாக, உருவாக்கப்பட்டுள்ள 'அனைவரும்: பயணிக்கும் மனித சமுதாயம்' என்ற கண்காட்சியை, நவம்பர் 05 வெள்ளி மாலையில் திறந்துவைத்து Read More

போர்களின் விதைகளை அகற்றுவதற்கு முயற்சிகள் அவசியம்

போர்களை விதைக்கின்ற பேராசை, புறக்கணிப்பு, அறியாமை, அச்சம், அநீதி, பாதுகாப்பின்மை மற்றும், வன்முறையை அகற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொள்வதன் வழியாக, நம் பொதுவான இல்லத்தையும், நம்மையும் பராமரிப்போம் Read More

தம்பதியர் பிரச்சனையிலிருந்து மீண்டுவர உதவும் குழுவுக்கு பாராட்டு

குடும்பத்தில் பிரச்சனையை எதிர்கொள்ளும்போது அஞ்சத்தேவையில்லை, ஏனெனில் பிரச்சனைகள், நாம் வளர்ச்சியடைய உதவுகின்றன என்று, நவம்பர் 06 சனிக்கிழமையன்று வத்திக்கானில் தன்னைச் சந்திக்கவந்திருந்த "Retrouvaille" என்ற உலகளாவிய Read More

இராஞ்சி துணை ஆயர், Jamshedpurன்புதிய ஆயர்

இந்தியாவின்Jamshedpurமறைமாவட்டத்தின்புதியஆயராக, இராஞ்சிமறைமாவட்டதுணைஆயர்Telesphore Bilungஅவர்களைதிருத்தந்தைபிரான்சிஸ் நியமித்துள்ளார்.

இராஞ்சியின்துணைஆயராகவும்,2019ம்ஆண்டுஜூன்மாதத்திலிருந்துJamshedpurன்அப்போஸ்தலிக்கநிர்வாகியாகவும்பணியாற்றிவந்த,இறைவார்த்தைசபையைச்சேர்ந்தஆயர்TelesphoreBilungஅவர்கள்,1961ம்ஆண்டுஒடிசாவின்ரூர்கேலாமறைமாவட்டத்தில்பிறந்து,1992ம்ஆண்டு,இறைவார்த்தைதுறவுசபையின்அருள்பணியாளராகதிருநிலைப்படுத்தப்பட்டார்.

சம்பல்பூர்இளங்குருமடஅதிபராகவும்,இறைவார்த்தைதுறவுசபையின்மாநிலத்தலைவராகவும்பணியாற்றியுள்ளஆயர்Bilungஅவர்கள்,2014ம்ஆண்டுஆயராகதிருநிலைப்படுத்தப்பட்டு, 2019ம்ஆண்டுஜூன்20ம்தேதிமுதல்Jamshedpurன்அப்போஸ்தலிக்கநிர்வாகியாகசெயலாற்றியுள்ளார்.

1997ம்ஆண்டுமுதல்Jamshedpurன்ஆயராகஇருந்தஇயேசுசபைஆயர்FelixToppoஅவர்கள்,2018ம்ஆண்டுஇராஞ்சிபேராயராகநியமிக்கப்பட்டதிலிருந்து,தற்போது,Jamshedpurமறைமாவட்டத்தின்ஆயராகஇராஞ்சிதுணைஆயர்Bilungநியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

COP26 கருத்தரங்கு வெற்றிபெற, 24 மணி நேர செபம்

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் உலகத் தலைவர்களுடன் இடம்பெறும் COP26 என்ற காலநிலை மாற்ற உச்சி மாநாடு வெற்றிபெற, 24 மணி நேர செபத்தொடர் ஒன்றை கத்தோலிக்க அமைப்புகளின் Read More