ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் உலகத் தலைவர்களுடன் இடம்பெறும் COP26 என்ற காலநிலை மாற்ற உச்சி மாநாடு வெற்றிபெற, 24 மணி நேர செபத்தொடர் ஒன்றை கத்தோலிக்க அமைப்புகளின் Read More
சந்திப்பு கலாச்சாரத்தை வளர்க்கும் நோக்கத்துடன் உருவாக்கப்படும் கண்காட்சிகளை, மக்கள் பார்வையிடும் வண்ணம் உதவி செய்வதற்கு, வத்திக்கானில், நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள கண்காட்சி அரங்கம் ஒன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் Read More
"கோவிட் பெருந்தொற்று காலத்திலும், அதைக் கடந்தும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல்" என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில், நேரடியாகவும், வலைத்தளம் வழியாகவும் பங்கேற்கும் அனைவரையும் நான் Read More
அயர்ச்சி, மனச்சோர்வு போன்றவைகளால் துயர்களை அனுபவிக்கும் மக்களுக்காக இந்த நவம்பர் மாதத்தில் சிறப்பானவிதத்தில் இறைவேண்டல் செய்யுமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
பாலஸ்தீனா நாட்டின் அரசுத்தலைவர் Mahmud Abbas அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, நவம்பர் 4 வியாழனன்று, திருப்பீடத்தில், தனியே சந்தித்துப் பேசினார்.
"ஆண்டவர் அருளும் மீட்புக்காக அமைதியுடன் காத்திருப்பதே நலம்!" (புலம்பல் 3:26) என்று இன்றைய முதல் வாசகத்தில் கூறப்பட்டுள்ள சொற்கள், இறைவனில் முழுமையான நம்பிக்கை கொண்ட ஒருவரின் Read More
தாழ்ச்சி, கருணை, கனிவு, நீதி, மற்றும் அமைதியை வாழ்வின் பாதையாக எடுத்துரைக்கும் இயேசுவின் மலைப்பொழிவின் நற்பேறுகள் (மத் 5:1-12a) பகுதியை இன்றைய நற்செய்தி வாசகமாகக் கொண்டுள்ள Read More
நவம்பர் முதல் தேதி கொண்டாடப்படும் புனிதர் அனைவரின் திருநாள், அகில உலகை புனிதப்படுத்தும் நாளாகவும் சிறப்பிக்கப்படுவதையொட்டி, புனிதத்துவம் குறித்த கருத்துக்களை முன்வைத்து நான்கு டுவிட்டர் செய்திகளை Read More