பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகள், அவர்களை மட்டும் காயப்படுத்தவில்லை, மாறாக, முழு சமுதாயத்திற்கும் ஊறுவிளைவிக்கின்றன என அமெரிக்க நாடுகளின் கூட்டமொன்றில் திருப்பீடப் பிரதிநிதி ஒருவர்உரையாற்றினார்.
நவம்பர் 23 ஆம் தேதி செவ்வாயன்று திருப்பீட கலாச்சார அவை இணையம்வழி நடத்திய மெய்நிகர் ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகளுக்கு, காணொளிச் செய்தி ஒன்றை திருத்தந்தை Read More
அன்பு, மகிழ்ச்சியும், துயரமும் அடைகின்ற நேரங்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 23 ஆம் தேதி செவ்வாயன்று, தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் வெளியிட்ட குறுஞ்செய்தியில் தெளிவுபடுத்தியுள்ளார்.
மீனவர்களின் நலவாழ்வு, உரிமைகள் மற்றும் பணிபுரியும் சூழல் ஆகியவைகளை மேம்படுத்தும் வழிகள் குறித்து ஆராயும் நோக்கத்தில், திருப்பீடத்தின் ஸ்டெல்லா மேரிஸ் அலுவலகத்தால் ஏற்பாடுச் செய்யப்பட்டக் கூட்டத்தில், Read More
நற்செய்தியை நம் வாழ்வின் மையமாகக் கொண்டு, உடன் பிறந்த உணர்வுடன் கூடிய அன்பில் அதற்கு சான்றுபகரும்போது, வருங்காலத்தை நம்மால் நம்பிக்கையுடன் எதிர்நோக்கமுடியும் என, நவம்பர் 22 Read More
கரீபியன் மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் தலத்திருஅவைகள் இணைந்து நடத்தும் முதல் திருஅவைக் கூட்டத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் தன் வாழ்த்துக்களை வெளியிட்டு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
கிறிஸ்து பிறப்பு விழா மற்றும் அதன் மதிப்பீடுகள் குறித்த பாடல்களை உருவாக்கும் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளோர் மற்றும் அதில் கலந்துகொள்வோரை நவம்பர் 22 ஆம் தேதி Read More
அகில உலக கத்தோலிக்கத் திருஅவை, ‘ஒருங்கியக்க கூட்டுத் திருஅவைக்காக - ஒன்றிப்பு, பங்கேற்பு, மறைப்பணி’ என்ற தலைப்பில் மற்றொரு மாமன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளது. இரண்டாம் வத்திக்கான் சங்கம் Read More