வத்திக்கான்

சைப்ரஸ், கிரீஸ் திருத்தூதுப் பயணங்கள் ஒன்றிப்பை வளர்க்கும்

டிசம்பர் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி முடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சைப்ரஸ், கிரீஸ் ஆகிய நாடுகளில் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணம் Read More

பல்கேரிய பேருந்து விபத்து குறித்து திருத்தந்தை அனுதாபம்

பல்கேரியாவில் நவம்பர் 23 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 46 பேர் உயிரிழந்தது குறித்து திருத்தந்தையின் ஆழ்ந்த கவலையை வெளியிட்டு, திருத்தந்தையின் பெயரால், Read More

பவுல் குடும்பத்தின் பல்வேறு அங்கத்தினர்களுடன் திருத்தந்தை

அருளாளர் ஜேம்ஸ் அல்பெரைன் வழியே தூய ஆவியார் ஆற்றியுள்ள அனைத்து நன்மைகளையும், குறிப்பாக, புதிய வழி நற்செய்தியை அறிவித்தலுக்கு அவர் வழங்கியுள்ள பங்களிப்பையும் நினைவுகூர இவ்வாண்டு Read More

சைப்ரஸ், கிரீஸ் திருத்தூதுப்பயணம்

 

டிசம்பர் 2 ஆம் தேதி வருகிற வியாழன்முதல், 6 ஆம் தேதி திங்கள்வரை, தான் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ள விருக்கும் சைப்ரஸ், மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு, Read More

மாற்றுத்திறன் கொண்டோர் உலக நாள்

‘மாற்றுத்திறன் கொண்டோரே, உங்கள் ஒவ்வொருவர் மீதும் தாய் திருஅவை அன்பு கொள்கிறார், திருஅவையின் நற்செய்திப் பணியை நிறைவேற்ற நீங்கள் ஒவ்வொருவரும் தேவை’ என்ற சொற்களுடன், திருத்தந்தை Read More

மெக்சிகோவின் திருஅவைப் பேரவைக்கு கர்தினாலின் வாழ்த்து

நவம்பர் 21 ஆம் தேதி கடந்த ஞாயிறு முதல், 28 ஆம் தேதி வருகிற ஞாயிறு முடிய, மெக்சிகோ நகரில் நடைபெறும் திருஅவைப் பேரவைக்கு, ஆயர்கள் Read More

மில்வாக்கி நகரின் வன்முறை – திருத்தந்தையின் அனுதாபத் தந்தி

அமெரிக்க ஐக்கிய நாட்டின் விஸ்கான்சின் மாநிலத்தில், மில்வாக்கி நகரின் புறநகர் பகுதியில், நவம்பர் 21 ஆம் தேதி கடந்த ஞாயிறு நடைபெற்ற தாக்குதலில் இறந்தோரைக் குறித்து, Read More

நற்செய்தியின் மகிழ்வு 8 ஆம் ஆண்டு - திருத்தந்தையின் டுவிட்டர்

நற்செய்தியின் மகிழ்வு என்று பொருள்படும் எவான்ஜலி கௌதியும் என்ற தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2013 ஆம் ஆண்டு வெளியிட்ட முதல் திருத்தூது அறிவுரை மடலின் Read More