சமுதாயத்தில் மிகவும் நலிந்தவர்கள் மற்றும் படைப்பு ஆகியவற்றின் சார்பாக, நம்பிக்கையின் பாதைகளில் ஒன்றிணைந்து கனவுகாணுங்கள் மற்றும் பயணம் மேற்கொள்ளுங்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரெஞ்சு Read More
ஸ்கோலாஸ் என்ற உலகளாவிய இயக்கம், உரோம் நகரில் நடத்திவரும் கருத்தரங்கில் பங்கேற்று வருகின்ற பல்வேறு நாடுகளின் இளையோரை, நவம்பர் 25 ஆம் தேதி வியாழன் மாலையில் Read More
உலகினர் அனைவரையும் தொடர்ந்து நெருக்கடியில் வைத்திருக்கும் கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கு, மனஉறுதி, நம்பிக்கை, படைப்பாற்றல் மற்றும் துணிவு தேவைப்படுகின்றன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியில் Read More
உலகளாவிய கத்தோலிக்க செயல்பாட்டு அமைப்பு உருவாக்கப்பட்டதன் முப்பதாம் ஆண்டை முன்னிட்டு, எப்ஐஎசி என்ற அந்த அமைப்பு, இணையம் வழி நடத்திவரும் இரண்டு நாள் மெய்நிகர் கருத்தரங்கிற்கு Read More
அல்பேனிய நாட்டு பிரதமர் எடிராமா அவர்கள், நவம்பர் 27 ஆம் தேதி சனிக்கிழமை காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, வத்திக்கானில் ஏறத்தாழ ஒருமணி நேரம் தனியே Read More
“திருநற்கருணை ஆராதனை இறைவேண்டல், வரலாற்றில் அனைத்திற்கும், துவக்கமும், முடிவுமாய் இருப்பவர் கடவுளே என்பதை, நாம் ஏற்கச்செய்கிறது. மேலும், இந்த இறைவேண்டல், சான்றுவாழ்வுக்கும், மறைப்பணிக்கும் வலிமையளிக்கும் தூய Read More
பிரான்ஸ் நாட்டு அரசுத்தலைவர் இம்மானுவேல் மக்ரோன் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, நவம்பர் 26 ஆம் தேதி வெள்ளியன்று, திருப்பீடத்தில் ஏறத்தாழ ஒரு மணி நேரம் Read More
பெண்களுக்கு நிகழும் வன்முறைகளை எதிர்க்கும் உலக நாள், நவம்பர் 25 ஆம் தேதி வியாழனன்று கடைபிடிக்கப்பட்டதையொட்டி, பெண்களின் விடுதலைக்காக பணியாற்றிவரும் தலித்தாகும் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் Read More