வத்திக்கான்

திருஅவையில் ஒன்றிப்பு, பங்கேற்பு, நற்செய்திப்பணி

2021 அக்டோபர் முதல் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் வரை மூன்று கட்டங்களாக (1. தலத்திருஅவை அடிப்படையில், 2. கண்டங்கள் அடிப்படையில், இறுதியாக 3. உரோமையில் நடைபெறவிருக்கும்) Read More

அகில உலக ஆயர் மாமன்றம் என்பது என்ன?

அகில உலக ஆயர் மாமன்றம் என்பது, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயர்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு, திருத் தந்தையின் தலைமையில் ஒன்று கூடி திருஅவையின் வளர்ச்சிக்காக அவருக்கு Read More

16வது உலக ஆயர்கள் மாமன்றம் - 2023

“கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்”(சஉ 3:11).

இறையாட்சி பணியை இவ்வுலகமெங்கும் புதுப்பொலிவுடன் தொடர்ந்தாற்றிட ஒரே தலைமையின் கீழ் ஒரு கருத்தோடு சிந்தித்து செயலாற்றிட தாயாம் திருஅவை Read More

உலக சகிப்புத்தன்மை நாள் - நவம்பர் 16

பல்வேறு மதங்களுக்கிடையே நட்புறவு, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை உருவாக்குவதும், உண்மை மற்றும் அன்புணர்வில், ஆன்மீக மற்றும் அறநெறி விழுமியங்களையும், அனுபவங்களையும் பகிர்ந்துகொள்வதுமே, அவற்றுக்கிடையே  இடம்பெறும் உரையாடலின் Read More

தோழமையில் வாழ புலம்பெயர்ந்தோரின் பாதை

உரோம் மாநகரில் இயேசு சபையினரின் அஸ்தாலி புலம்பெயர்ந்தோர் மையம் துவக்கப்பட்டதன் நாற்பதாம் ஆண்டை முன்னிட்டு, "வருங்காலத்தை நோக்கிய முகங்கள்" என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி ஒன்றை, Read More

மத்தியதரைப் பகுதியின் ஆயர்கள், மற்றும் மேயர்களுடன் திருத்தந்தை

2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி, இத்தாலியின் பிளாரன்ஸ் நகரில், மத்தியதரைக்கடல் நகர்களின் ஆயர்கள், மேயர்கள் மற்றும் இப்பகுதியின் குடியேற்றதாரர் மற்றும் Read More

திருத்தந்தையுடன் குரோவேஷிய அரசுத்தலைவர்

நவம்பர் 15 ஆம் தேதி, திங்கள் காலை, குரோவேஷிய அரசுத்தலைவர் சோரன் மிலானோவிக் அவர்கள், திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்து உரையாடினார். திங்கள் காலை Read More

. திருமுழுக்குப்பெற்றோர் புனிதத்துவத்திற்கு அழைப்புப் பெற்றுள்ளனர்

திருமுழுக்குப்பெற்ற அனைவரும் புனிதத்துவத்திற்கு அழைப்புப் பெற்றுள்ளார்கள் என்பதை உணர்ந்தவர்களாக, தங்களின் தனிப்பட்ட, குடும்ப, சமுதாய மற்றும் ஆன்மீக வாழ்வில், திருமுழுக்கு மற்றும் உறுதிப்பூசுதலின் அருளை வெளிப்படுத்துபவர்களாக, Read More