மேதகு பேராயர் ஆனந்தராயர் முன்வைக்கும் முத்தான மூன்று கோரிக்கைகள்

அன்புள்ள குருக்களே, துறவியரே, இறைமக்களே! உங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துக்களும்.  இவ்வாண்டு புனித வாரம் வித்தியாசமான முறையில் கொண்டாடப்படுவதை நாம் அறிவோம்.

`தனித்திருந்து, வீட்டில் குடும்பமாக செபித்து, தொலைக்காட்சி வழியாக திருப்பலி Read More

செங்கை மறைமாவட்டம் ரூ.12 லட்சம் நிதியுதவி

செங்கல்பட்டு மறைமாவட்டத்தின் சார்பாக மேதகு ஆயர் நீதிநாதன் அவர்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு.ஜான் லூயிஸ் அவர்களைச் சந்தித்து, செங்கல்பட்டு மறைமாவட்டத்தின் சார்பாக தமிழக முதல்வரின் கொரோன Read More

ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்டிய மதுரை உயர் மறைமாவட்டம்

08.04.2020, Madurai.மதுரை உயர் மறைமாவட்டப் பேராயர் மேதகு அந்தோனி பாப்புசாமி அவர்கள் , தம் மதுரை உயர் மறைமாவட்டத்தின் சார்பில்,காரோனோ தொற்றுநோய் பரவலின் காரணமாக வீடுகளில் முடங்கியுள்ள Read More

பாதம் கழுவலாம்! மெழுகுவர்த்தி ஏற்றலாம்!

கும்பகோணம் ஆயர் மேதகு எஃப்.அந்தோனிசாமி அவர்கள் தம் இறைமக்களுக்கு எழுதிய கடிதத்தில் தமிழக ஆயர்களின் பரிந்துரைகளின் படி பெரிய வியாழன் அன்று, வீட்டில் உள்ளவர்கள் விரும்பினால் கோயிலில் Read More

தூரின் நகரத்திலிருந்து நேரலையில் இயேசுவின் திருமேனித்துகில் தரிசனம்

இயேசுவின் அடக்கத்தின்போது, அவரது உடலைப் போர்த்தியிருந்த புனிதத் துணி, ஏப்ரல் 11, புனித சனிக்கிழமையன்று, தொலைக்காட்சி மற்றும் சமூகத் தளங்கள் வழியே மக்களின் பார்வைக்குத் திறந்து வைக்கப்படும் Read More

ரூ.25 லட்சம் உதவிய கோவை மறைமாவட்டம்

ஏப்ரல் 04, 2020. கோவை. கொரோனா என்னும் பெருந்தொற்று நோயால் உலதில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  தமிழகத்திலும் ஏப்ரல் ஏழாம் Read More

நீதிமன்றத்தால் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்ட கர்தினால் பெல்

சிறார்களுடன் தவறாக நடந்துகொண்டார் என்ற குற்றசாட்டின்பேரில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், சிறை வைக்கப்பட்டிருந்த கர்தினால் ஜார்ஜ் பெல் அவர்களை, குற்றவாளியாகக் கருத போதிய Read More

நம்பிக்கை தரும் நல்லாயன் மேதகு நசரேன் சூசை

 அன்பு மக்களே! இந்த நேரம் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் நலமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      இது புனித வாரம். நாம் அடியெடுத்து வைத்திருக்கிறோம். Read More