இலங்கையில் தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் நினைவாக 2 நிமிட மௌனம்

இலங்கையில் கடந்த ஆண்டில் உயிர்ப்புப் பெருவிழாவன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் நினைவாக, நாட்டினர் அனைவரும் இரண்டு நிமிடம் மௌனம் அனுசரிக்குமாறும், அந்நேரத்தில் அனைத்து வழிபாட்டுத்தலங்களும்,  மணிகளை Read More

தன்னலத்தால் உருவாகும் புறக்கணிப்பு” கிருமி குறித்து  திருத்தந்தை எச்சரிக்கை

கொரோனா தொற்றுக்கிருமி பரவல் நெருக்கடிக்குப்பின், மனித சமுதாயம், அக்கிருமியைவிடவும் மோசமானதொரு கிருமியால், அதாவது “தன்னலத்தால் உருவாகும் புறக்கணிப்பு” என்ற கிருமியால் தாக்கப்படக்கூடும் என்று,  ஏப்ரல் 19 அன்று Read More

மருத்துவமனையிலுள்ள ஆயருடன் தொலைப்பேசியில் திருத்தந்தை

கொரோனா தொற்றுக்கிருமி நோயாளிகள் மற்றும், அவர்களைப் பராமரிக்கும் அனைவரையும் ஒவ்வொரு நாளும் நினைத்து செபித்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கிருமியின் பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் இத்தாலியின் பின்னரோலோ Read More

நம் வாழ்வு- News Bulletin for this Week 19.04.2020

Read More

93 வயதை நிறைவு செய்துள்ள முன்னாள் திருத்தந்தை

ஏப்ரல் 16, வியாழனன்று, தன் 93வது வயதை நிறைவு செய்துள்ள முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்களுக்கு, தற்போது நிலவும் கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்தால், எவ்வித Read More

கோவிட்19 நோயாளிகளுக்குப் பணியாற்றும் துறவிக்கு நன்றி

இத்தாலியில் கொரோனா தொற்றுக்கிருமி நோயாளிகள் மத்தியில் முழுவீச்சுடன் பணியாற்றும், மருத்துவர் அருள்சகோதரி ஒருவரை, திடீரென தொலைபேசியில் அழைத்து, திருத்தந்தை பிரான்சிஸ். அவர்கள் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

கோவிட் 19 Read More

அமைதி ஏற்படுத்துவோர், கடவுளின் மக்கள் எனப்படுவர்

சில வாரங்களாக இயேசுவின் மலைப்பொழிவு பேறுகள் குறித்த ஒரு தொடரை வழங்கிவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிர்ப்பை நோக்கிய புனித வாரத்தில், அதுவும், கொள்ளை நோயால் உலகம் Read More

‘இறுதி வார்த்தை என்பது சாவல்ல, மாறாக, வாழ்வேயாகும்’ - திருத்தந்தை பிரான்சிஸ்

கல்லறை காலியாக இருப்பதைக் கண்டு திகைத்த பெண்களிடையே தோன்றிய இயேசு, தான் கலிலேயாவில் சீடர்களைச் சந்திக்க உள்ளதை சீடர்களிடம் கூறுமாறு அறிவித்து, அவர்களிடம் மறைப்பணிக் கடமையை ஒப்படைத்ததை Read More