பெரம்பூர் சென்னை மயிலை உயர் மறைமாவட்டம்.

சென்னை-மயிலை உயர் மறைமாவட்டத்தில்  நூற்றாண்டுச் சிறப்புமிக்க பெரம்பூர் லூர்து அன்னை திருத்தலம் உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடக்கத்தில்  சென்னையில் உள்ள வேப்பேரி புனித அந்திரேயா ஆலயப் பங்கின் Read More

போர்ச்சுக்கல் நாட்டு புனித எலிசபெத்

புனித எ­லிசபெத் போர்ச்சுக்கல் நாட்டில் 1271 ஆம் ஆண்டு பிறந்தார். எலி­சபெத் அரண்மனையில் வாழ்ந்தாலும், ஏழ்மையில் ஏழைகளின் தாயாக வாழ்ந்தார். ஏழைகளுக்கு உதவி செய்வதில் பேரின்பம் அடைந்தார். Read More

புனித தோமா

புனித தோமையார் கலிலேயாவில் ஏழை மீனவப் பெற்றோருக்கு பிறந்தார். 12 திருத்தூதர்களுள் ஒருவர். கிறிஸ்துவின்மீது பற்றுகொண்டு வாழ்ந்தார். உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை பறைசாற்றுங்கள் என்றுகூறி, கிறிஸ்துவின் Read More

அருட்தந்தை ஸ்டான் சுவாமிக்கு லண்டனில் சிறப்பு திருப்பலி  

இயேசு சபை அருள்பணியாளர் அருட்தந்தை ஸ்டான் சுவாமி அவர்கள் இறந்து ஒரு வருடம் முடியப்போகிறது. கடந்த வருடம் 2021, ஜூலை 5 ஆம் தேதி, அவர் இறந்தார். Read More

வேளாங்கண்ணி: கடைகளில் அழுகிய மீன்கள், இறைச்சிகள் - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி

July 01/ 2022: வேளாங்கண்ணியில் தரமற்ற, அழுகிய 100 கிலோ மீன்கள் மற்றும் இறைச்சிகளை பறிமுதல் செய்து, விற்பனை செய்த 10 கடைகளுக்கும் தலா ரூ. 10,000 Read More

திருத்தந்தை அனைத்துக் குடும்பங்களையும் அரவணைக்க விரும்புகிறார்

உலகிலுள்ள அனைத்துக் குடும்பங்களையும் ஏற்பதன் அடையாளமாக, உலக குடும்பங்கள் மாநாடு, தலத்திருஅவைகளில் சிறப்பிக்கப்படுமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மறைமாவட்ட ஆயர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார் என, பொதுநிலையினர், குடும்பம் மற்றும் Read More

இந்தியாவில் குறையும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை

இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஏனெனில் கிறிஸ்துவ  சமூகத்தில் கருவுறுதல் விகிதம் சரிந்து வருவதே இதற்கு காரணம் என்று ஒன்றிய அரசு பதிவு செய்ததையடுத்து, Read More

கைம்பெண்களின் நிலை

இன்று உலகில் ஏறத்தாழ 35 கோடி கைம்பெண்கள் உள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் Read More