சிறுபான்மை வெறுப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு - AICU

மாநில மேலவையில் வாக்கெடுப்பு நடத்தத் தவறிய நிலையில், மாநில ஆளுநரால் கையெழுத்திடப்பட்ட ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டு, கர்நாடக மாநிலம் மதமாற்றத் தடைச் சட்டத்தை அமல்படுத்தியதற்குப் பதிலளிக்கும்விதமாக Read More

உலக அளவில் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 10 கோடி

உக்ரைன் போர் உட்பட உலகின் மற்ற பகுதிகளில் இடம்பெற்றுவரும் போர்கள், வன்முறை, சித்ரவதைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றால், உலக அளவில் புலம்பெயர்ந்துள்ள மக்களின் எண்ணிக்கை, Read More

இல்லங்களில் கடவுளின் வருகை போன்றது ‘கத்தோலிக்கப் பத்திரிகை!’

கிறிஸ்தவக் குடும்பம் எனப் பொருள்படும் ‘பாமிக்லியா கிறிஸ்டியானா’ ((Famiglia Cristiana) போன்ற ஓர் இதழின் உண்மையான பூர்வீகச் சொத்து, வாசகர்களே என்று திருத்தந்தை பிரான்சிஸ், அவ்விதழின் வாசகர்கள், Read More

ஆந்திரா - குண்டூர் மறைமாவட்டத்தில் தாக்கப்பட்ட மலைக்கோவில்

ஆந்திரப் பிரதேசத்தில் குண்டூர் மறைமாவட்டத்தில் உள்ள மலைக்கோவிலில் அன்னை மரியாள், குழந்தை இயேசு மற்றும் திருஇருதய ஆண்டவரின் திருவுருவச் சிலைகளை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அடித்து Read More

கட்டாய மதமாற்றம் செய்வதாக பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்தி பாஜகவினர் குறிவைக்கும் நம் கிறிஸ்தவப் பள்ளி

கும்பகோணம் மறைமாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டியில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக செயல்பட்டு வரும் புகழ்பெற்ற பள்ளிதான் திரு இருதய ஆண்டவர் மேல்நிலைப் பள்ளி. இப்பள்ளியில் சுற்றுவட்டாரத்தில் Read More

தற்கொலைக்கு உதவும் சட்டம் குறித்து ஆயர்கள் கவலை

தீராத நோயால் அவதியுறும் மக்கள் தற்கொலைச் செய்வதற்கு உதவுவதை அனுமதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளதைக் குறித்து ஆஸ்திரிய ஆயர்கள் தங்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர். ஆஸ்திரிய ஆயர்களின் Read More

எப்படித்தான் பொறுத்துக் கொள்வது?

மதச் சிறுபான்மையினர் மீதான அண்மை தாக்குதல்களுக்கு எதிராக தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்களின் கண்டன அறிக்கை.

2021 ஆம் ஆண்டின் இறுதி Read More

திருமணமான தம்பதியரின் ஒவ்வோர் அடியையும் வழிநடத்தும் இறைவன்

திருஅவையில் திருமணமான தம்பதியருக்கு, தான் வழங்கும் கிறிஸ்மஸ் கொடையாக, தன் நெருக்கத்தையும், தியானிப்பதற்குரிய வாய்ப்பையும் வெளியிடும் கடிதம் ஒன்றை திருக்குடும்ப திருவிழாவன்று தான் வெளியிட்டுள்ளதாக, நண்பகல் மூவேளை Read More