ஆயர்கள்: இலங்கை தன் வரலாற்றில் பேராபத்தை நெருங்கி வருகிறது

இலங்கையில் நாளுக்குநாள் மிகவும் மோசமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியால் இடம்பெற்றுவரும் வன்முறை, உண்மையிலேயே நாட்டிற்கு பேராபத்தாக மாறி வருகிறது என்று, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையைத் தவிர்க்கவேண்டுமெனில், Read More

2021ல் பிறரன்பு பணிகளுக்கு ஒரு கோடி யூரோக்கள் உதவி

திருத்தந்தையின் பணிக்கும், உலக அளவில் பிறரன்புக்கும் நிதி ஆதரவளிக்கும் புனித பேதுருவின் காசு (Peter's Pence)  எனப்படும் திருஅவையின் அமைப்பு, 2021 ஆம் ஆண்டில் ஏறத்தாழ ஒரு Read More

டிஜிட்டல் உலகில் திருஅவையின் வழிமுறைகள்

டிஜிட்டல் உலகம் திருஅவைக்கு முன்வைக்கும் பரிந்துரைகளும் தொழில்நுட்பங்களும் குறித்து விவரிக்கும் புதிய நூல் ஒன்றிற்கு திருத்தந்தை பிரான்சிஸ் முன்னுரை எழுதியுள்ளார்.

டிஜிட்டல் உலகில் திருஅவை குறித்து ஃபேபியோ போல்செட்டா Read More

ஆயர் மூலக்கல் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு - வத்திக்கான் ஏற்பு?

ஜலந்தரின் ஆயர் பிராங்கோ மூலக்கல் குறித்த இந்திய நீதிமன்றத்தின் தீர்ப்பை வத்திக்கான் ஏற்றுக் கொண்டதாக ஜூன் 11 ஆம் தேதி, இந்தியா மற்றும் நேபாளத்திற்கான திருத்தந்தையின் திருத்தூதுவர் Read More

குடியரசுத் தலைவராக ஒரு கிறித்துவர்?! திரு. தொல். திருமாவளவன் கோரிக்கை

இந்தியக் குடியரசு நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் அவர்கள் 2017 ஜூலை 25 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவராக தனது ஐந்தாண்டு Read More

மேதகு அந்தோனி பூலா அவர்களுடன் ‘நம் வாழ்வு’ மேற்கொண்ட நேர்காணல்

மே மாதம் 27 ஆம் தேதி நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அகில உலக அளவில் 21 கர்தினால்களைத் தேர்ந்துகொண்டார். இதில் ஆசியக் கண்டத்திலிருந்து திருத்தந்தை தேர்ந்த Read More

வேகம் என்ன வேகம்?

அண்மையில் இந்து ஆங்கில நாளேட்டில் (மே 15, 2022) அரிய ஆனால் வியப்பூட்டும் செய்தியொன்று வெளிவந்தது.

“கர்நாடக மாநிலத்தின் அனந்தபுரா என்ற ஊரில் வாழும் இசுலாமியர்கள், வெள்ளிக்கிழமையன்று நடத்தும் Read More

புனித தேவசகாயம்

இளமைப்பருவம்

நீலகண்டன் பிள்ளை என்பவர் வாசுதேவன் நம்பூதிரி மற்றும் தேவகி அம்மாள் ஆகியோரின் மகனாக 1712 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் நாள் இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் Read More