டெலிவிசா தொலைக்காட்சிக்கு தம் பணி, பதவி துறப்பு ஆகிய கேள்விகளுக்கு திருத்தந்தை வழங்கிய நேர்காணல்

"நான் பதவி விலகினால், உரோம் நகரின் முன்னாள் ஆயர் என்ற முறையில் அந்நகரிலேயே தங்கி இருப்பேன்" என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டெலிவிசா யுனிவிஷன் (Televisa Univision) Read More

ஆயர்கள் பேராயத்திற்கு புதிதாக 3 பெண்கள் நியமனம்

உலக அளவில் வருங்கால ஆயர்களைத் தேர்வு செய்யும் பொறுப்பில் உள்ள திருப்பீட  ஆயர்கள் பேராயத்திற்கு முதன்முறையாக மூன்று பெண்களை திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்துள்ளார்.

ஜூலை 13, புதனன்று திருப்பீடச் Read More

தொநூ 18:20-32, கொலோ 2:12-14, லூக் 11:1-13

விரல் தொடும் குரல்!

செபம் அல்லது இறைவேண்டல். இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் என்னில் நிறையக் கேள்விகள் எழுவது உண்டு: எதற்காக நாம் செபிக்க வேண்டும்? கடவுள் எல்லாவற்றையும் அறிந்தவர் Read More

ஆண்டின் பொதுக்காலம் 17 ஆம் ஞாயிறு தொநூ 18:20-32, கொலோ 2:12-14, லூக் 11:1-13

திருப்பலி முன்னுரை

இன்று நாம் பொதுக்காலத்தின் 17 ஆவது ஞாயிறு வழிபாட்டினை சிறப்பிக்கின்றோம். இன்றைய நற்செய்தியில், ஆண்டவர் இயேசுவின் சீடர்கள், தங்களுக்கு செபிக்க கற்றுத்தருமாறு அவரிடம் கேட்கின்றனர். ‘செபம்’ Read More

திருப்பீட சீர்திருத்தங்கள், வருங்கால ஊழல்களைத் தவிர்க்க உதவும்

வத்திக்கானில் நிதியைக் கையாள்வது குறித்த விடயங்களில் தற்போது இடம்பெற்றுள்ள சீர்திருத்தங்கள், வருங்காலத்தில் நிதி சார்ந்த ஊழல்களைத் தவிர்க்க உதவும் என்று தான் நம்புவதாக, அண்மையில் ராய்ட்டர்ஸ் செய்தி Read More

திருத்தந்தையின் மறக்க இயலாத லாம்பெதூசா தீவுப் பயணம்

மத்தியதரைக் கடலில் புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் கடுந்துயர்களின் அடையாளமாக விளங்கும், இத்தாலியின் லாம்பெதூசா தீவுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சென்று அம்மக்களைச் சந்தித்த ஒன்பதாம் ஆண்டு, ஜூலை 08, Read More

நம்பிக்கையை ஒருபோதும் கைவிடவேண்டாம்

காங்கோ மக்களாட்சி குடியரசு மற்றும் தென் சூடான் ஆகிய இரு ஆப்ரிக்க நாடுகளுக்கு இந்நேரத்தில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள இயலாமல் இருப்பதற்கு அந்நாடுகளின் மக்களிடம் தனது ஆழ்ந்த Read More

புனித பான்றேனஸ்

புனித பான்றேனஸ் இத்தாலியில் பிறந்து, சாக்ரடீஸ் கொள்கையை பின்பற்றினார். கிறிஸ்தவர்களுடன் தொடர்பு கொண்டு, கிறிஸ்துவையும் அவரது கோட்பாடுகளையும் நன்கு கற்றார். புனித மாற்குவின் சீடர்கள் நடத்தி வந்த Read More