மதச்சார்பின்மையை நிலைநிறுத்த பொதுநிலையினர் ஆணைய வேண்டுகோள்

இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் (CBCI) பொதுநிலையினருக்கான ஆணையமானது, நாடு சுதந்திரமடைந்ததின் 75 வது ஆண்டைக் கொண்டாடும் வேளையில், நாட்டில் மதச்சார்பின்மையை நிலைநிறுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. Read More

புனித அன்னை தெரசாவின் பிறந்தநாளை அங்கீகரிக்க ஐ.நாவிடம் கோரிக்கை வலியுறுத்தல்

மேற்கு மாநிலமான மகாராஷ்டிராவில், சிறுபான்மையினர் ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவரான ஆபிரகாம் மத்தாய், ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், "புனித அன்னை தெரசாவின் Read More

இந்தியாவில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு

இந்தியாவின் தலைநகர் டெல்லியை தளமாகக் கொண்ட ஐக்கிய கிறிஸ்தவ மன்றம் (UCF) எனும் தேசிய மதநல்லிணக்க உரிமைகள் குழுவானது, கிறிஸ்தவர்கள் மீது தொடரப்படும் பொய்வழக்கு கைதுகள், வன்முறை Read More

கட்டாய மதமாற்றம் குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தின் கேள்விகள்

அஸ்வினி குமார் உபாத்யாய், இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், டெல்லி பிரிவின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும் உள்ளார். இவர் "பல வெளிநாட்டு நிதியுதவி பெறும் தனிநபர்கள் Read More

அருளாளர் இராணி மரியாவைப் பற்றிய புதிய குறும்படம்

போபாலில் அமலா மறைமாநிலத்தின் பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபை (FCC) தயாரித்துள்ள அருளாளர் இராணி மரியாவைப் பற்றிய ‘மன்னிப்பின் கதை’ என்ற 42 நிமிட குறும்படம் மே 27 Read More

ஆசியாவின் மும்பையிலிருந்து முதல் தலைவர் (ICMC)

சர்வதேச கத்தோலிக்கக் குடியேற்ற ஆணையத்தின் (ICMC) குழுவானது, ஜூன் 1 ஆம் தேதி, திருமதி. கிறிஸ்டின் நாதனை அதன் புதிய தலைவராகத் தேர்ந்தெடுத்தது. முதல்முறையாக இக்குழுவிற்கு ஆசியாவிலிருந்து, Read More

ஸ்டான் சுவாமிக்கு ‘மார்ட்டின் என்னல்ஸ்’ விருது

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள மார்ட்டின் என்னல்ஸ் என்கிற அறக்கட்டளை நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் மனித உரிமை ஆர்வலர்களை சிறப்பிக்கும் வண்ணமாக, நோபல் பரிசுக்கு இணையாக கருதப்படும், ‘மார்ட்டின் Read More

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக புதிய செயலி

இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் சமூக சேவை பிரிவான காரித்தாஸ் இந்தியா, நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பான மற்றும் சுமூகமான வாழ்விற்காக ஒரு மொபைல் செயலி பயன்பாட்டை Read More

தற்கொலை வழக்கில் இந்திய அருள்பணியாளர் கைது

வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தில், தங்கும் விடுதியின் உரிமையாளரை தற்கொலைக்கு தூண்டியதாகக் கத்தோலிக்க அருள்பணியாளர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். குவஹாத்தியைச் சேர்ந்த ஜார்ஜ் போர்டோலோய் என்பவர், Read More