No icon

குடந்தை ஞானி

அருளாளர் இராணி மரியாவைப் பற்றிய புதிய குறும்படம்

போபாலில் அமலா மறைமாநிலத்தின் பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபை (FCC) தயாரித்துள்ள அருளாளர் இராணி மரியாவைப் பற்றியமன்னிப்பின் கதை என்ற 42 நிமிட குறும்படம் மே 27 ஆம் தேதி, இந்தூரில் பிரேர்னா சதனில் வெளியிடப்பட்டுள்ளது. https://youtu.be/j6wqvdhzCSM)

பிரான்சிஸ்கன்  கிளாரிஸ்ட்  சபையைச்  சேர்ந்த  அருளாளர் இராணி மரியா, 1995, பிப்ரவரி 25 ஆம் தேதி, மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தில் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது சம்மந்தர் சிங் என்பவரால் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டார். இவர் 2017 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதியன்று அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.

Comment