பாண்டிச்சேரி, ஏப்ரல் 06,2020. பாண்டிச்சேரி - கடலூர் உயர்மறைமாவட்ட பேராயர் மேதகு அந்தோணி ஆனந்தராயர் அவர்கள் நேற்று வெளியிட்ட பத்திரிகை செய்தியில் இறைமக்கள் எவரும் புனித வார Read More
வேலூர் மறைமாவட்டத்தின் ஆறாவது ஆயராக மேய்ப்புப் பணி ஆற்றிய மேதகு ஆயர் சவுந்தரராஜூ பெரிய நாயகம் அவர்கள், மார்ச் மாதம் 21 ஆம் தேதி திடீரென்று ஏற்பட்ட Read More
தமிழகத்தின் வேலூர் மறைமாவட்ட ஆயர் சவுந்தரராஜூ பெரியநாயகம் அவர்கள், மார்ச் 21, சனிக்கிழமை அதிகாலையில் கடுமையான மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பின் காரணமாக Read More
சேலம் மறைமாவட்டத்தின் நான்காவது ஆயராக 2000 ஆம் ஆண்டு பொறுப்பேற்று கடந்த 20 ஆண்டுகளாக தம் மறைமாவட்ட இறைமக்களை வழிநடத்திய மேதகு ஆயர். சிங்கராயன், அவர்கள் தம் Read More
வேளாங்கண்ணி திருத்தலத்திலிருந்து காலை 6.00 மணிமுதல் 7.00 மணிவரை ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் தமிழில் திருப்பலி, மூடப்பட்ட ஆலயத்திலிருந்து நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. காலை 10.00 மணிக்கு ஆங்கிலத் Read More