தமிழகம்

புனித வார நிகழ்வுகளின் இறைமக்கள் கலந்து கொள்ள வேண்டாம்!

பாண்டிச்சேரி, ஏப்ரல் 06,2020.  பாண்டிச்சேரி - கடலூர் உயர்மறைமாவட்ட பேராயர் மேதகு அந்தோணி ஆனந்தராயர் அவர்கள் நேற்று வெளியிட்ட பத்திரிகை செய்தியில் இறைமக்கள் எவரும் புனித வார Read More

ஈஸ்டர் - வதந்தியும் வரலாறும் வாழ்வும்

                “இநநாள்வரை இந்த வதந்தி யூதரிடையே பரவியிருக்கிறது” (மத் 28:15)

என்னும் அருள்வாக்கியத்தை நான் வாசிக்கும் போதெல்லாம் நம்முடைய கிறிஸ்தவ மதம் வதந்தியின்மேல் கட்டப்பட்ட ஒரு மதமோ அல்லது Read More

புனித வார திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களுக்கான வழிமுறைகள்

கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் அவர்களின் சுற்றுமடல்

                இறைஇயேசுவில் பிரியமுள்ள பங்கு தந்தையர்களே, குருக்களே, இருபால் துறவியரே, இறைமக்களே, உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளும், வணக்கமும்.

                தேசிய பேரிடரான Read More

வேலூர் மறைமாவட்டத்தின் நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அருள்முனைவர் ஜான் ராபர்ட்

வேலூர் மறைமாவட்டத்தின் ஆறாவது ஆயராக மேய்ப்புப் பணி ஆற்றிய மேதகு ஆயர் சவுந்தரராஜூ பெரிய நாயகம் அவர்கள், மார்ச் மாதம் 21 ஆம் தேதி திடீரென்று ஏற்பட்ட Read More

நல்லடக்கம் செய்யப்பட்ட வேலூர் ஆயர் சவுந்தரராஜூ

தமிழகத்தின் வேலூர் மறைமாவட்ட ஆயர் சவுந்தரராஜூ பெரியநாயகம் அவர்கள், மார்ச் 21, சனிக்கிழமை அதிகாலையில் கடுமையான மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பின் காரணமாக Read More

உதவிக்கரம் நீட்டுவோம் - தமிழக ஆயர் பேரவை வேண்டுகோள்

உதவிக்கரம் நீட்டுவோம் - தமிழக ஆயர் பேரவை வேண்டுகோள்

கொரோனா தொற்றுக்கிருமி நெருக்கடி சூழலில், புனித வாரத்தில் நுழையும் தருவாயில் உள்ள நாம், உணவு மற்றும், அத்தியாவசியத் தேவைகளின்றி Read More

பணி விருப்ப ஓய்வுபெற்ற பாசமிகு சேலம் ஆயர் மேதகு சிங்கராயன்

சேலம் மறைமாவட்டத்தின் நான்காவது ஆயராக 2000 ஆம் ஆண்டு பொறுப்பேற்று கடந்த 20 ஆண்டுகளாக தம் மறைமாவட்ட இறைமக்களை வழிநடத்திய மேதகு ஆயர். சிங்கராயன், அவர்கள் தம் Read More

அறிவிப்பு- தினந்தோறும் திருப்பலி

வேளாங்கண்ணி திருத்தலத்திலிருந்து காலை 6.00 மணிமுதல் 7.00 மணிவரை ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் தமிழில் திருப்பலி, மூடப்பட்ட ஆலயத்திலிருந்து நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. காலை 10.00 மணிக்கு ஆங்கிலத் Read More