தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு முற்றுகைப் போராட்டத்தில் இருபத்தி எட்டுப்பேர் மீது துப்பாக்கியால் சுட்ட தமிழக காவல்துறைக்கும், தமிழக அரசுக்கும் பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
கடந்த Read More
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள துறைமுகங்களில் தங்கி தொழில்செய்ய இடவசதி இல்லாததால் பாதிக்குமேற்பட்ட விசைப்படகுகள் *கேரளாவில் கொல்லம், கொச்சி, முனம்பம்* போன்ற துறைமுகங்களை தங்குதளமாகக்கொண்டு மீன்பிடித்தொழில் செய்துவருகின்றனர்.
Read More
தொழிலாளர் புலம் பெயர்வு‘தொழிலாளர் புலம் பெயர்வு’ என்பது அனைத்து நாடுகளிலும் பரவலாக நடைபெறும் ஒரு நிகழ்வு ஆகும். இன்று 192 மில்லியன் மக்கள், தங்கள் பிறப்பிடத்தை விட்டு Read More
இறைவனின் இப்பொழுதாக விளங்கும் இளைஞர்களைக் குறித்தும் அருகி வரும் இறையழைத்தலைக் குறித்தும் சிந்தித்துச் செயல்பட 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 3 முதல் 28 முடிய உரோமையில் ஆயர் Read More
;குமரி மாவட்டத்தில் மீனவர்கள் மீது காவல்துறை அத்துமீறல் மாநில மனித உரிமை ஆணையம் உடனடியாக தலையிட தமிழக மீனவர் உரிமைக்கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.