தமிழகம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலும் கிறித்தவர்களும்

முன்னுரை

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2019 ஆம் ஆண்டு 28 மாவட்டங்களுக்கு அதிமுக அரசால் நடத்தப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களோடு 9 மாவட்டங்களுக்கு தமிழக தி.மு.க அரசால் Read More

அருள்பணியாளர் ஜார்ஜ் பொன்னையா வழக்கை எதிர்கொள்ள வேண்டும் 

அருட்பணியாளர் ஜார்ஜ் பொன்னையா அவர்கள் குழித்துறை மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அருமனை என்கிற ஒரு இடத்தில் Read More

கொண்டாடப்பட்ட சிறுபான்மையினர் உரிமைகள் தினம்

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தினம் டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி சென்னை மயிலாப்பூர் சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் மிகச் சிறப்பாகக் Read More

ஸ்டான் சுவாமியின் இறைவாக்கு குரல் ஒடுக்கப்பட்டது

கடந்த வாரத்தில் முடிவடைந்த காலநிலை மாற்ற 26 கிளாஸ்கோ உலக உச்சி மாநாட்டில், நிலக்கரி பயன்பாட்டை ஒழிப்பது, முக்கிய விவகாரமாகப் பேசப்பட்டதை, மும்பையில் ஒன்பது மாதங்களாகச் Read More

photography

2022ம் ஆண்டு புனிதராக உயர்த்தப்படும் அருளாளர் தேவசகாயம்

2022ம் ஆண்டு புனிதராக உயர்த்தப்படும் அருளாளர் தேவசகாயம்

இந்தியாவில் அருளாளராக வணங்கப்பட்டுவரும் தேவசகாயம் அவர்களை, புனிதராக உயர்த்தும் விழா, 2022ம் ஆண்டு, மே மாதம் இடம்பெறும் Read More

தமிழக முதல்வர் அவர்களுடன் நம் வாழ்வு குடும்பம் மேற்கொண்ட சந்திப்பு

தமிழக இறைமக்களின் தனிப்பெரும் வார இதழான நம் வாழ்வு வார இதழ் சார்பாக, தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை, நம் வாழ்வு வார இதழின் முதன்மை Read More

எதிர்ப்புக்கு மத்தியில் மங்களூருவில் பெயரிடப்பட்டுள்ளது

கர்நாடகா மாநிலத்தின் மங்களூருவில் அமைந்துள்ள ஒரு பூங்காவிற்கு, அநீதியாய் கைதுசெய்யப்பட்டு, மும்பையில் தடுப்புக்காவலில் கொலைசெய்யப்பட்ட, சமூகப் போராளி இயேசு சபையைச் சேர்ந்த அருள்பணி. ஸ்டான் சுவாமி அவர்களின் Read More

மூடிய வேதியர் பயிற்சிப்பள்ளி திறக்க வேண்டும் மூத்த குரு ச.தே. செல்வராசு பொன்விழா உருக்கம்

கடந்த செப்டம்பர் 26 ஆம் நாள் தூத்துக்குடி மறைமாவட்டம் முன்னாள் முதன்மை குருவும், மலரும் மணஉறவு (Marriage Encounter) இயக்க ஒருங்கிணைப்பாளரும், “நம் வாழ்வு” நற்செய்தி தோட்டத்தில் Read More