இந்தியாவின் பூர்வீகஇன மக்களிடையே இயேசுசபை அருள்பணியாளர் ஸ்டான் சுவாமி அவர்களின் பணியைத் தொடர்ந்து ஏற்று நடத்தும் நோக்கத்தில் இயேசு சபையினருடன் இணைந்து நண்பர்கள் குழுமம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய வணிக நிறுவனங்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்த அனைவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்று இன்டர்-டெனாமினேஷனல் சர்ச் Read More
கேரளாவின் கத்தோலிக்கத் திருஅவை தலைவர்கள், பிற கிறிஸ்தவ சபைத்தலைவர்கள் இணைந்து இந்திய பிரதமர் மோடியை ஏப்ரல் 24 ஆம் தேதி கேரளாவின் தலைநகரான கொச்சியில் ஒரு தனியார் Read More
லூர்து பிரான்சிஸ் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள சூசைபாண்டியாபுரத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்ரீவைகுண்டம் தாலுகா முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக (VAO) அலுவலராகப் Read More
கர்நாடக மாநில பா.ஜ.க. அரசின் பாகுபாட்டுக் கொள்கைகளாலும், கிறிஸ்தவர்களுக்கு எதிரான வெறுப்பு நடவடிக்கைகளாலும் அம்மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பெங்களூருவின் கத்தோலிக்க தலைவர் வேளாங்கண்ணி பால்ராஜ் தனது Read More
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கேரளா மாநிலம் வந்தார். நேற்று தினம் கொச்சியில் பா.ஜ.க சார்பில் நடைபெற்ற யுவம் -2023 என்ற நிகழ்சியில் இளைஞர்கள் Read More
2021 ஆம் ஆண்டு பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சாடோ, தேசிய ஒற்றுமை மற்றும் இந்திய இவாஞ்சலிக்கல் பெல்லோஷிப் எனும் கிறிஸ்தவ சபைகளுடன் இணைந்து, இந்தியாவில் இந்து அடிப்படைவாதிகளால், Read More
குற்றவியல் வழக்கறிஞராக பணி புரியும் டொமினிக்கன் சிஸ்டர்ஸ் ஆஃப் ரோசரி சபையை சார்ந்த அருள்சகோதரி மஞ்சுளா டஸ்கானோ, ஒட்டு மொத்த கத்தோலிக்க திரு அவையின் தலைவராகிய திருத்தந்தையையும், Read More