இந்தியா

மணிப்பூரில் களமிறங்கும் உச்ச நீதிமன்றம்

இந்தியாவின் உச்ச நீதிமன்றம், வன்முறை மிகுந்த மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தவும், நிவாரணப் பணிகளைக் கண்காணிக்கவும் மூன்று ஓய்வுபெற்ற பெண் நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இக்குழுவிற்கு Read More

கிறிஸ்தவ மறைபோதகர் தாக்கப்பட்டார்!

கிறிஸ்தவ மறைபோதகர் ஒருவர் பீகார் மாநிலத்தின் நவதா மாவட்டத்தில் செபக்கூட்ட வழிபாடு நடத்தியதற்காகப் பஜ்ரங் தள் அடிப்படைவாதக் குழுவால் தாக்கப்பட்டார். இது குறித்துச் செப வழிபாட்டில் பங்கெடுத்த Read More

தேவாலயம் கட்டுவதற்கு இடையூறு

கர்நாடகாவில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு, தாங்கள் வாக்குறுதி அளித்ததுபோல கட்டாய மதமாற்றச் சட்டத்தை நடைமுறையில் இருந்து நீக்கினர். சட்டம் நீக்கப்பட்ட பிறகு Read More

அநீதிக்கு எதிராக கத்தோலிக்கத் துறவறத்தார்!

இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவரின் பாலியல் தொல்லைக்கு எதிராக நியாயம் கேட்டுப் போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகக் கத்தோலிக்க பெண் துறவிகள் ஜூன் 05 ஆம் Read More

மீட்புப் பணியில் பாலசோர் மறைமாவட்டம்!

ஒடிசாவில் கடந்த வாரம் இடம்பெற்ற இரயில் விபத்தின்போது உடனடியாக தன் மீட்புப் பணி களையும், மருத்துவப் பணிகளையும் பாலசோர் மறைமாவட்டம் துவங்கியது. மூன்று இரயில்கள் மோதிக்கொண்ட இந்த Read More

இந்தியத் திருஅவையின் ஆழ்ந்த அனுதாபங்கள்

ஒடிசா மாநிலம் பாலசோரில் நிகழ்ந்த இரயில் விபத்து மிகுந்த வேதனை அளிப்பதாகவும், இந்த விபத்தில் இறந்தவர்களுக்காகவும், அவர்களின் குடும்பத்தினருக் காகவும் தங்களின் ஜெபங்களை உரித்தாக்குவதாக  தமிழக ஆயர்கள் Read More

ஒருங்கிணைந்த பயணத்தை ஊக்குவிக்க வேண்டும்

திருஅவையைச் சார்ந்த அனைவரும் புரிந்து கொள்ளப்பட வேண்டும், மதிக்கப்பட வேண்டும், பாராட்டப்பட வேண்டும், என்ற ஆழமான விருப்பத்தை ஒருங்கிணைந்த பயணத்திருஅவை உறுதிசெய்கின்றது என்று கர்தினால் பிலிப்பு நேரி Read More

குறிவைத்து தாக்கப்பட்ட மணிப்பூர் கிறிஸ்தவ மக்கள்

மெய்டேய் என்னும் பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்த இந்துக்களுக்கும், இந்து மலைவாழ் மக்களுக்கும் குக்கி என்கிற சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மலைவாழ் மக்களுக்கும் இடையே நடந்த வன்முறை Read More