“நாம் தற்போது கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட் போன் யுகத்தில் வாழ்கின்றோம். மனிதனுக்கும், இயந்திரத்துக்கும் வேறுபாடு இல்லாதது போன்ற சூழல் உருவாகி வருகின்றது. மனிதனுக்கும், இயந்திரத்துக்கும் வேறுபாடு இல்லை Read More
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. அரசானது செப்டம்பர் 9 ஆம் தேதி ‘கூட்டுத் தாக்குதலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு திட்டம்’ எனும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. Read More
“கூட்டியக்கத் திரு அவை மாமன்றத்தின் இறுதிக் கட்டத்தின் முதல் அமர்வை நோக்கி நமது தாயாம் திரு அவையானது பயணித்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், நாம் மற்றொரு கொண்டாட்டத்தையும் Read More
“இன்று எல்லா அறநெறிகளும் புறந்தள்ளப்படுகின்றன. எல்லாவற்றுக்கும் சுயநலமே காரணமாக உள்ளது. ‘ஒவ்வொரு மனிதனின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். ஆனால், ஒரே ஒரு மனிதனின் பேராசையை Read More
ஜி-20 கூட்டமைப்பின் 18வது உச்சி மாநாடு இந்தியாவின் தலைநகரான டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெற்றது. பயங்கர வாத அமைப்புகளுக்கு எதிராக Read More
அருள்சகோதரி மேரி குளோரி 1887 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் பிறந்தவர். இவரது பெற்றோர் இவரைக் கத்தோலிக்க நம்பிக்கையில் வளர்த்தனர். தான் விரும்பியவாறு ஒரு Read More
கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் தன்னலமற்ற சேவைகளின் தொடர்ச்சியாகப் பெங்களூரு நகரில் பசி, பட்டினியால் வாடுவோர் மற்றும் வீடற்றோருக்கு ‘ரொட்டி மையம்’ ஒன்றைப் பிரான்சிஸ்கன் துறவு சபையினர் (OFM) Read More
பா.ஜ.க. ஆளும் உத்திரப்பிரதேச மாநிலத்தின் மௌவு மாவட்டத்தில் ‘ஈஸ்வர்தாம்’ என்ற கத்தோலிக்கச் செப மையம் உள்ளது. இந்தக் கத்தோலிக்கச் செப மையம் மதமாற்றத்தில் ஈடுபடுகிறது என Read More