இந்தியா

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பாராட்டு!

தன்பாலினத் திருமணம் குறித்து நமது இந்திய நாட்டின் உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பைக் கத்தோலிக்கத் திரு அவைத் தலைவர்கள் ஏகமனதாக வரவேற்றுப் பாராட்டியுள்ளனர். தன் பாலினத் Read More

சமூகக் குரல்கள்

“கண்ணுக்கு எதிரே தவறுகள் நடக்கிறபோது, அதைத் தடுக்க வேண்டும் என்கிற உணர்வே இல்லாமல், தனக்குத் துன்பம் வந்தால் மட்டும் உலகம் கெட்டுவிட்டதாகப் புலம்புகிறோம். உங்களில் எவரேனும் Read More

மிசோரம் கிறிஸ்தவர்களின் கோரிக்கை

இராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலானது 2023, நவம்பர் மாதத்தில் நடத்தப்பட உள்ளது. இதில் கிறிஸ்தவர்கள் அதிகமாக Read More

இந்தியத் திரு அவைத் தலைவர்கள் கண்டனம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை பெருநகரின் வடகிழக்கில் உள்ள தானே நகரத்தின் துளசிதம் எனும் பகுதியில் கிறிஸ்தவச் செபக்கூடம் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தாக்கப்பட்டிருப்பதற்கு இந்தியத் திரு Read More

‘Laudate Deum’ இந்தியப் பதிப்பு வெளியீடு!

2015-ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் சுற்றுச்சூழல் ஈடுபாடு குறித்து வெளியிடப்பட்ட ‘Laudato si’(‘இறைவா உமக்கே புகழ்’) எனும் சுற்று மடலின் இரண்டாம் பகுதியாக ‘Laudate Deum’ Read More

தலைமை நீதிபதி தலையிட வேண்டும்!

இந்திய நாட்டின் தலைநகரான புது டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்ட நியூஸ்லிக் எனும் செய்தி வலைதளம், சீன நாட்டின் கருத்துகளை இந்திய நாட்டுக்கு எதிராகப் பரப்பி, இரு நாடுகளுக்குமிடையே Read More

தொடரும் அவலம்: வருத்தம் தெரிவிக்கும் இந்தியத் திரு அவை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்திய நாட்டின் 75வது சுதந்திர விழாவின் உரையில் ‘அம்ரித் கால்’ Read More

தேர்வு பயம்: இந்தியத் திரு அவையின் அனுதாபம்

தேர்வு பயத்தால் அல்லது தேர்வு தோல்வியால் மாணவர்கள் தற்கொலையில் ஈடுபடுவதைக் குறித்து இந்தியத் திரு அவைத் தலைவர்கள் தங்களது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர். செப்டம்பர் 18-ஆம் தேதி Read More