நீங்கள் தரையில் எழுதப்பட்டோரா? (எரே 17:13) உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றனவா? லூக் 10:20)

உலகம் என்றால் எத்தனை உண்டு? இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர் (பிலி 2:10) என்று, புனித பவுல் எழுதியிருப்பதிலிருந்து விண்ணுலகு, மண்ணுலகு, கீழுலகு Read More

தனிமையுணர்வு (Loneliness)

பின்பு ஆண்டவராகிய கடவுள், “மனிதன் தனியாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்” என்றார் (தொநூ 2:18).

தொடக்க நூலாகிய விவிலியத்தின் முதல் நூலிலேயே கடவுளது திருவுளம் Read More

நேரத்தைத் திருட அனுமதிக்காதே!

எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகளே; 

வலிமை மிகுந்தோர்க்கு எண்பது; அவற்றில் பெருமைக்கு உரியன துன்பமும் துயரமுமே!  அவை விரைவில் கடந்துவிடுகின்றன, நாங்களும் பறந்துவிடுகின்றோம். ( திபா 90:10 )

“நேரத்தை Read More

உங்கள் கண்தான் உடலுக்கு விளக்கு (லூக் 11:34)

கண் என்பது உடலில் மிக முக்கியமான உறுப்பு, அதன் பயன்பாடுகள் அதிகம். அதன் முக்கியத்துவத்தை உ™ர்ந்து அதனை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். உங்கள் கண்தான் உடலுக்கு Read More

நோய்

... மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு என்றார் (மாற் 5:34).

மேலே கூறப்பட்ட வார்த்தைகள் இயேசுவின் மேலுடையைத் தொட்டு, Read More

பொன்விழாக் கண்ட இளம்  மாணவர் இயக்கம் (YSM)

நவம்பர் மாதம் ஆறாம் தேதி இளம் மாணவர் இயக்கம் தங்களுடைய பொன்விழாவை பெங்களூருவில் கொண்டாடி மகிழ்ந்தனர்.  1970 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இவ்வமைப்பு தங்களின் பொன்விழாவை Read More

“ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்” (மத் 10: 28)

இன்று உலகத்தில் சாவு பற்றிய பயம் கவ்விக் கொண்டிருக்கிறது. சிறுவயதில் உள்ள குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்ப வேண்டிய நிலை வரும்போது நம்மையும் அறியாமல் பயம் நம்மை ஆட்கொள்கிறது. Read More

என்ன வளம் இல்லை இங்கே!

கல்வி என்பதும், கல்வி வளர்ச்சி என்பதும் ஆசிரியர்கள், மாணவிகள், கரும்பலகை, புத்தகங்கள், நோட்டு, பேனா இறுதியில் தேர்வு என்பதோடு முடிந்து விடுவதில்லை. இக்கூட்டு மற்றும் தொடர் நிகழ்வுகள் Read More

பல்திறன் வளர்க்கும் ஜெ. அ. மகளிர் கல்லூரி

ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் தன்னாட்சிக் கல்லூரியானது, மாணவர்களுக்குக் கல்வியைக் கொடுப்பதோடு நில்லாமல், வாழ்க்கைக்குத் தேவையான கல்வி சார்ந்த பல்வேறு திறன்களையும் கற்றுக் கொடுக்கின்றது. சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சனைகளைக் Read More