போலந்து, ஹங்கேரி நாடுகள் வத்திக்கானுக்கு அனுப்பிய மருத்துவ உதவிகள்

இத்தாலி நாடு, கோவிட்-19 கிருமிக்கு எதிராக இன்னும் போராடிக்கொண்டிருக்கும்வேளை, முகக்கவசங்கள் மற்றும் ஏனைய மருத்துவக் கருவிகளை போலந்து நாடு வத்திக்கானுக்கு வழங்கியுள்ளது.

மே 08 ஆம் தேதி வெள்ளியன்று Read More

அன்னை வேளாங்கன்னி ஆரோக்கியத் தாய்மரியே (பாடல் )

அன்னை வேளாங்கன்னி ஆரோக்கியத் தாய்மரியே

எங்கள் ஆதாரம் நீயே ஆரோபணமானாய்

அமலியாய் உதித்தாய் எங்கள் அன்னையே! 

 

தீராத வியாதியும் தீண்டாமற் காப்பாயே

பாராளும் அன்னையே பாவியின் தஞ்சமே !

ஓயாத அலைபோல ஓடி ஓழிகின்றோம்

தீயாகத் Read More

புதுவை – கடலூர் உயர் மறைமாவட்டத்தில் மே 14,  2020 உலக இறைவேண்டல்- நோன்பு நாள்

அன்பிற்குரிய குருக்களே, இருபால் துறவியரே, இறைமக்களே அன்பும் வாழ்த்துக்களும்.

நம்மை அச்சுறுத்தும் கொரோனா தீநுண்மியிடமிருந்து இவ்வுலகைப் பாதுகாக்க, மே 14ம் தேதியை, இறைவேண்டல், நோன்பு மற்றும் இரக்கச் செயல்கள் Read More

மே 14ஆம் தேதி - ஆன்மிக வழியில் ஒன்றுபட்டு, செபம், தவம் மற்றும் பரிவிரக்கச் செயல்களில் ஈடுபடவேண்டும்

“அஞ்சாதீர், உமது மன்றாட்டு கேட்கப்பட்டது” (லூக் 1:13)

அன்புள்ள அருள்பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகியோர் அனைவருக்கும் குடந்தை ஆயர் F. அந்தோணிசாமி அனுப்பும் அன்பு மடல்.

                நமது Read More

இல்லங்களில் ஆலயம்  -FIFTH SUNDAY OF EASTER  10.05.2020-Flipbook - நம் வாழ்வு

அனைவருக்கும்  வணக்கம்!

தமிழக ஆயர் பேரவையின் திருவழிபாட்டுப் பணிக்குழுவும்

தமிழக இறைமக்களின் தனிப்பெரும் வார  இதழான நம் வாழ்வு வார இதழும் இணைந்து

கொரோனோ நோய்த்தொற்று ஏற்பட்டு பொது திருவழிபாட்டிற்கு வழியில்லாத Read More

திருத்தந்தையின் அழைப்பை ஏற்று, தமிழகத்தில் மே 14- செபம் மற்றும் பிறரன்புக்கான நாள்

அன்பிற்குரிய  பேராயர்களே/ ஆயர்களே/ குருக்களே/ இருபால் துறவியரே,          ஆண்டவர் இயேசுவின் அன்பும் அமைதியும்!

    கொரோனா வைரஸின் பாதிப்புமிக்க இக்காலகட்டத்தில் மக்களுக்கு நீங்கள் செய்துவரும் அளப்பரிய பணிகளுக்காக Read More

இறைவனின் குரலையும், தீயோனின் குரலையும் அடையாளம் காண வேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

வாழ்வின் எந்நிலையில் நாம் இருந்தாலும், எப்போதும் இறைவனின் அழைப்பிற்கு பதிலளிப்பதே கிறிஸ்தவ வாழ்வாகும் என, இஞ்ஞாயிறன்று, அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்தார்.

தன் ஆயனின் குரலுக்கு Read More

மே 14, செபம், உண்ணா நோன்பு, மற்றும், பிறரன்பின் நாள்- திருத்தந்தை அழைப்பு

மே மாதம் மூன்றாம் தேதி  ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட நல்லாயன் ஞாயிறன்று, தன் நூலகத்திலிருந்து அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் இறுதியில், தேவ Read More