குருத்துவத்தை விட்டுவிட்டு பாரதிய ஜனதாவில் சேர்ந்த அருள்பணியாளர்
மேற்கு வங்கத்தில் கொல்கத்தா உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணியாளர் ரோட்னி போர்னியோ, குருத்துவத்தைத் தொடர முடியாததற்கான காரணத்தை விளக்கும் ராஜினாமா கடிதத்தை. Read More
இந்திய ஆயர் பேரவையின் பொதுநிலையினர் பேரவையின் பொதுச்செயலாளர் திரு.வி.சி.செபாஸ்டியன் அவர்கள், இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் சுனில் அரோரா அவர்களை பிப்.16 ஆம் தேதி சந்தித்து, ஏப்ரல் Read More
வடகிழக்கு இந்தியாவின் அஸ்ஸாம் மாநில திப்ருகார் மறைமாவட்ட ஆயர் ஜோசப் அயின்ட் அவர்கள், நிர்வாகப் பொறுப்பிலிருந்து ஓய்வுப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து, அம்மறைமாவட்டத்தின் வாரிசுரிமை ஆயர் ஆல்பர்ட் ஹெம்ரோம் Read More
டாமன் யூனியன் பிரதேசத்தின் பள்ளிக் கல்வி நிர்வாகம் பிப்ரவரி 11 ஆம் தேதி அனுப்பிய சுற்றுமடலில், சரஸ்வதி வந்தனத்தை அனைத்து தனியார் பள்ளிகளிலும் நடத்தி பிப்ரவரி 17 Read More
மத்திய பிரதேசத்தில், சாதார்பூர் கஜூராஹோவில் உள்ள திருஇருதய கான்வென்ட் பள்ளியின் முதல்வரான அருள்சகோதரி பாக்யா அவர்கள், அப்பள்ளியில் பணிபுரியும் இந்து சமயத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரை மதமாற்றம் Read More
இந்த உலகை கொரோனா தொற்றுக்கிருமியிலிருந்து காப்பாற்றுவதற்கு, தங்கள் உயிரையும், குடும்பத்தையும் புறந்தள்ளி, மிகுந்த அர்ப்பணத்துடன் பணியாற்றிவரும், நலப்பணியாளர்களை மாவீரர்களாக, வானதூதர்களாகக் கருதவேண்டும் என்று, இந்திய தலத்திருஅவை அதிகாரி Read More