மத்தியப் பிரதேச மாநிலத்தில் தாக்கப்பட்ட கத்தோலிக்கப் பள்ளி

இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள புனித யோசேப்பு பள்ளியில், டிசம்பர் 6 ஆம் தேதி திங்களன்று, இந்து அடிப்படைவாதிகள் அத்துமீறி நுழைந்து, அப்பள்ளியை சேதமடையச் செய்துள்ளனர் என்று Read More

மீண்டும் இரு மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்

இந்தியாவில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுவருவதன் தொடர்ச்சியாக, நவம்பர் 7ம் தேதி, கடந்த ஞாயிறன்றும், கர்நாடகா, மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில், செபக்கூட்டங்களில் அத்துமீறி நுழைந்த மத தீவிரப்போக்குடையோர், Read More

இராஞ்சி துணை ஆயர், Jamshedpurன் புதிய ஆயர்

இந்தியாவின் Jamshedpur மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, இராஞ்சி மறைமாவட்ட துணை ஆயர் Telesphore Bilung அவர்களை  திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்துள்ளார்.

இராஞ்சியின் துணை ஆயராகவும், 2019ம் Read More

இந்தியாவில், கிறிஸ்தவர்களுக்கு எதிராக 300 தாக்குதல்கள்

கிறிஸ்தவர்களுக்கு எதிராக இந்தியாவில் நடத்தப்படும் வன்முறைகள் அனைத்தும் இந்திய அரசியலமைப்புக்கு எதிராகச் செல்வதால், அது உடனடியாக நிறுத்தப்படுவதுடன், அதில் ஈடுபடுவோர் தண்டிக்கப்பட வேண்டும் என, இந்தியாவில், மனித Read More

கர்நாடக அரசின் கிறிஸ்தவ மறைப்பணியாளர்கள் குறித்த கணக்கெடுப்பு

கிறிஸ்தவ மறைப்பணியாளர்கள் குறித்த கணக்கெடுப்பு ஒன்றை நடத்த உள்ளதாக கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது, ஓர் ஆபத்து நிறைந்த நடவடிக்கை என தன் கவலையை வெளியிட்டுள்ளார் பெங்களூரு Read More

கொரோனா! நிச்சயம் மரணம் உன்னைத் தழுவும்

கொரோனா! நிச்சயம் மரணம் உன்னைத் தழுவும்

திரு. சு. சவரிமுத்து, ஆசிரியர், கடலூர்

இருளில் உலவும் கொள்ளை நோய்க்கும்

நண்பகலில் தாக்கும் கொடிய வாதைக்கும்

நீர் அஞ்சமாட்டீர் என்றுரைக்கும் புனித Read More

கேரள அரசின் கல்விக் கொள்கைக்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு - 21.03.2021

கேரள அரசின் கல்விக் கொள்கைக்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு

கேரள அரசு கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி  கொண்டு வந்த கல்விச் சீர்திருத்தச் சட்டம் தமது கல்வி நிறுவனங்களை Read More

ஐவருக்கு இந்தூர் நீதிமன்றம் ஜாமீன்

மத்திய பிரதேசத்தில் மதமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி ஜனவரி மாதம் 26 ஆம் தேதி, 11 கிறிஸ்தவர்களை இந்தூர் காவல்துறையினர் இந்து வலதுசாரிகளின் புகாரை ஏற்று கைது செய்தனர். Read More