இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள புனித யோசேப்பு பள்ளியில், டிசம்பர் 6 ஆம் தேதி திங்களன்று, இந்து அடிப்படைவாதிகள் அத்துமீறி நுழைந்து, அப்பள்ளியை சேதமடையச் செய்துள்ளனர் என்று Read More
இந்தியாவில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுவருவதன் தொடர்ச்சியாக, நவம்பர் 7ம் தேதி, கடந்த ஞாயிறன்றும், கர்நாடகா, மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில், செபக்கூட்டங்களில் அத்துமீறி நுழைந்த மத தீவிரப்போக்குடையோர், Read More
கிறிஸ்தவர்களுக்கு எதிராக இந்தியாவில் நடத்தப்படும் வன்முறைகள் அனைத்தும் இந்திய அரசியலமைப்புக்கு எதிராகச் செல்வதால், அது உடனடியாக நிறுத்தப்படுவதுடன், அதில் ஈடுபடுவோர் தண்டிக்கப்பட வேண்டும் என, இந்தியாவில், மனித Read More
கிறிஸ்தவ மறைப்பணியாளர்கள் குறித்த கணக்கெடுப்பு ஒன்றை நடத்த உள்ளதாக கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது, ஓர் ஆபத்து நிறைந்த நடவடிக்கை என தன் கவலையை வெளியிட்டுள்ளார் பெங்களூரு Read More
மத்திய பிரதேசத்தில் மதமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி ஜனவரி மாதம் 26 ஆம் தேதி, 11 கிறிஸ்தவர்களை இந்தூர் காவல்துறையினர் இந்து வலதுசாரிகளின் புகாரை ஏற்று கைது செய்தனர். Read More