திருவனந்தபுரம் உயர் மறைமாவட்டத்திற்குப் புதிய பேராயர்

திருவனந்தபுரம் இலத்தீன் உயர்மறைமாவட்டத்தின் பேராயர் மரிய கலிஸ்ட் சூசை பாக்கியத்தின் நிர்வாகப் பொறுப்பு ஓய்வை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதே மறைமாவட்டத்தின் அருள்பணி தாமஸ் Read More

கேரளாவில் புதிய ஆயர்கள் நியமனம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அங்கீகாரத்துடன் கேரளாவில் டெலிச்சேரி உயர் மறைமாவட்டப்  பேராயராக, அதன் துணை ஆயர் ஜோசப் பாம்ப்ளனி அவர்களையும், பாலக்காட்டின் ஆயராக, அதன் துணை ஆயர் Read More

ஆயர் பிராங்கோ மூலக்கல் ‘நிரபராதி’ என்று நீதிமன்றம் விடுவிப்பு

அருள்சகோதரி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ஜலந்தர் ஆயர் பிராங்கோ  மூலக்கல்லை ‘நிரபராதி’ எனக் கூறி கேரள நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் Read More

photography

குடியரசுத் தலைவருக்கு மத்தியப்பிரதேச கிறிஸ்தவர்கள் வேண்டுகோள்

“நாங்கள் பயமுறுத்தப்படுகிறோம்”, “பயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்” என்றும் “மதமாற்றம் செய்கிறோம்” என்று பொய்க்குற்றம் சாட்டப்படுகிறோம் என்றும் ஜாபுவா மறைமாவட்டத்தின் அருள்பணியாளர் ராக்கி ஷா ஜனவரி 20 ஆம் Read More

சீரோ மலபார் கீழைத்திருஅவையில் தொடரும் போராட்டம்

இந்திய சீரோ மலபார் கீழைத்திருஅவையின் ஆயர்கள் மாமன்றம் 1999ஆம் ஆண்டு தங்கள் 35 மறைமாவட்டங்களில் ஒரேவிதமான திருப்பலி வழிபாட்டு முறையை கடைபிடிக்க வேண்டும் என முடிவெடுத்தது. ஏறக்குறைய Read More

ரவீந்திர பால் சிங் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது

இந்துத்துவ அடிப்படைவாத எண்ணங்களை கொண்ட இந்து தேசியவாத அமைப்பான பஜ்ரங் தளத்தின் செயல்பாட்டாளரான ரவீந்திர பால் சிங் என்பவர் மூன்று வெவ்வேறு வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, Read More

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் கொல்லப்பட்டவர்களின் நினைவு தினம்

இலங்கையில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி, ஈஸ்டர் ஞாயிறன்று நடத்தப்பட்ட  வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்து 1000 நாட்கள் நிறைவடைவதையொட்டி, "ஆண்டவரே, Read More

வசாய் மருத்துவமனையில் ஆக்சிஜன் தயாரிக்கும் கருவி

ஒமிக்கிரான் தொற்றுக்கிருமியின் பாதிப்புகள் இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் வேளையில், இனம், மதம், மொழி என்ற பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் உதவும் நோக்கத்தில், ஆக்சிஜன் தயாரிக்கும் கருவியை Read More