வத்திக்கான்

பாப்பிறை மறைப்பணி கழகங்களின் 200வது ஆண்டு நிறைவு

திரு அவையின் வாழ்விலும், மறைப்பணியிலும் கத்தோலிக்கப் பொதுநிலையினரின் ஈடுபாடு மிகவும் இன்றியமையாதது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தி வருகிறார் என்று, பாப்பிறை மறைப்பணி கழகங்களின் தலைவரான Read More

திரு அவையில் சிறார் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்

கத்தோலிக்கத் திரு அவையில் சிறார் பாதுகாப்புக்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார் என்று, சிறார் பாதுகாப்பு பாப்பிறை அமைப்பின் தலைவரான கர்தினால் Read More

மே மாதப் பொதுக்கருத்து: நம்பிக்கையில் நிறைந்த இளையோருக்காக...

இளையோர், தாத்தாக்கள், பாட்டிகளுக்குச் செவிமடுக்கவும், வாழ்க்கையை மிக கவனத்தோடு தெளிந்து தேர்வுசெய்யவும், நம்பிக்கையில் துணிச்சலோடு இருக்கவும், தொண்டாற்றுவதற்கு தங்களை அர்ப்பணிக்கவும், இவற்றை அன்னை மரியாவின் வாழ்வுப் பாதையிலிருந்து Read More

துறவு சபைகள் தனி வரத்தின்படி வாழ்வதற்கு அழைப்பு – திருத்தந்தை

அர்ப்பணிக்கப்பட்ட துறவியர் நெருக்கடி நிறைந்த காலக் கட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் இவ்வேளையில், அவர்கள், இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் துறவியருக்கு விடுத்துள்ள அழைப்பின்படி வாழ அழைக்கப்பட்டுள்ளனர் என்று, திருப்பீட Read More

காலியான வலைகளோடு இருப்பவர்கள் இயேசுவிடம் திரும்பி வரவேண்டும்

உயிர்த்த இயேசு கலிலேயாக் கடற்கரையில் தம் திருத்தூதர்களுக்கு மூன்றாம் முறையாக காட்சியளித்த, யோவான் நற்செய்தி வாசகத்தை (21:1-19) மையப்படுத்தி, மே 01 ஆம் தேதி, ஞாயிறு அன்று Read More

திருத்தந்தை: பத்திரிகையாளர்களுக்காக கடவுளிடம் வேண்டுவோம்

தங்கள் பணிகளில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்காக, உலக பத்திரிகை சுதந்திரம் நாளில் கடவுளிடம் வேண்டுதல்களை எழுப்புவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே Read More

மருந்துக்கடைக்காரர்கள் நலமான வாழ்வுமுறையை ஊக்குவிக்க வேண்டும்

கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடி, கத்தோலிக்க விழுமியத்தை வெளிப்படுத்துவதற்கு கத்தோலிக்க மருந்துக் கழகங்களுக்கு நல்வாய்ப்பை வழங்கியுள்ள வேளை, இப்பெருந்தொற்று நெருக்கடியில் கத்தோலிக்க மரபின்படி பணியாற்றிய அக்கழகங்களைப் பாராட்டுவதாக, திருத்தந்தை Read More

கர்தினால் லோசானோ பாராகானின் ஆன்மா நிறையமைதியடைய செபம்

திருப்பீட நலவாழ்வு அவையின் முன்னாள் தலைவரும், மெக்சிகோ நாட்டு சாகேட்கேஸின் முன்னாள் பேராயருமான கர்தினால் லோசானோ பாராகான் அவர்கள், ஏப்ரல் 20 ஆம் தேதி, புதன் காலையில், Read More