ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய துவக்கத்திற்கான நுழைவு வாயில். தவக்காலத்தை எதிர்நோக்கியிருக்கும் இத்தருணம் புதிய வாய்ப்புகளுக்கும், மாற்றத்திற்கான பயணத்திற்கும் ஏற்ற தருணம். Read More
உயிரும் மெய்யும் கலந்ததுதான் “அம்மா” என்ற உயரிய வார்த்தையாகும். அவள் ஒரு உயிருக்கு உருவத்தைக் தந்து -அந்த உயிரை இவ்வுலகத்தில் உலவ விடுபவளாகத் திகழ்கிறாள். அந்தத் தாய்மை Read More
ஸ்வேதா, தன் கணவர் இறந்த பிறகு, ஆதரவு ஏதுமின்றி, அவர்தம் மூன்று குழந்தைகளோடு (இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகளோடு) சிறிது காலம் அலைந்து திரிந்தார். Read More
நலம். உன் நலம் அறிய ஆவல்! இப்படி வழக்கமான முறையில் நலம் விசாரித்து கடிதத்தை ஆரம்பிக்க என்னால் முடியவில்லை. எல்லாரும் நலமாக இல்லாதபோது நான் மட்டும் எப்படி Read More
நாம் வாழ்ந்து, நேசித்து, சேவிக்கும் இப்புவியுலகம் இன்றைய காலச்சூழலில் திருஅவையிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன? நமது அனைத்து பணித்தளங்களிலும், பணிநிலைகளிலும் ஒருங்கிணைப்பின் Read More
தற்பொழுது தலத்திருஅவையில் நடைபெற்றுவரும் அகில உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் நிலையினை தலத்திருஅவையின் செவிமடுத்தலிலும், கலந்துரையாடல்களிலும், குழு விவாதங்களிலிலும் இதுவரை இணைத்துக் கொள்ளப்படாத நம்பிக்கையாளர்களை நாம் தகுந்த Read More
கிறிஸ்து பிறப்பு விழா என்றவுடனே நினைவிற்கு வருவது என்னவென்று எனது நண்பர்களிடம் கேட்ட கேள்விக்கு இது ஒரு விழா, விடுமுறை நாள், கிறிஸ்மஸ் கேரல்ஸ் இருக்கும், தாத்தா Read More