கூட்டு ஒருங்கியக்கப் பாதையில் சந்திப்பு, செவிசாய்ப்பு மற்றும் பகுத்தாய்வு

இறை இயேசுவில் அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே!

ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய துவக்கத்திற்கான நுழைவு வாயில். தவக்காலத்தை எதிர்நோக்கியிருக்கும் இத்தருணம் புதிய வாய்ப்புகளுக்கும், மாற்றத்திற்கான பயணத்திற்கும் ஏற்ற தருணம். Read More

கேட்பதை நிறைவேற்றும் புனித லூர்து அன்னை   (பிப்ரவரி 11)

உயிரும் மெய்யும் கலந்ததுதான் “அம்மா” என்ற உயரிய வார்த்தையாகும். அவள் ஒரு உயிருக்கு உருவத்தைக் தந்து -அந்த உயிரை இவ்வுலகத்தில் உலவ விடுபவளாகத் திகழ்கிறாள். அந்தத் தாய்மை Read More

இழந்தவை மீட்கப்படும் வரை எங்கள் இதயங்கள் நிம்மதியற்றவை!

ஸ்வேதா, தன் கணவர் இறந்த பிறகு, ஆதரவு ஏதுமின்றி, அவர்தம் மூன்று குழந்தைகளோடு (இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகளோடு) சிறிது காலம் அலைந்து திரிந்தார்.  Read More

மன்றாடி மகிழ்ந்திடுவோம்

தாவீது

‘தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்’ (திபா 23:3)

மலையிலிருந்து ஒரு பெரிய கல் பெயர்ந்து விழுவது போலவும், படுத்திருந்த ஒருவர் அதனை தன் கைகளாலும், கால்களாலும் தாங்கிக்கொள்வது Read More

விண்ணிலிருந்து ஒரு கடிதம்!

அன்புள்ள...,

நலம். உன் நலம் அறிய ஆவல்! இப்படி வழக்கமான முறையில் நலம் விசாரித்து கடிதத்தை ஆரம்பிக்க என்னால் முடியவில்லை. எல்லாரும் நலமாக இல்லாதபோது நான் மட்டும் எப்படி Read More

இலக்கோடு இணைந்த திருப்பயணம்

கூட்டொருங்கியக்கப் பாதைக்கான கிறிஸ்து பிறப்பின் பாடங்கள்

நாம் வாழ்ந்து, நேசித்து, சேவிக்கும் இப்புவியுலகம் இன்றைய காலச்சூழலில் திருஅவையிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன? நமது அனைத்து பணித்தளங்களிலும், பணிநிலைகளிலும் ஒருங்கிணைப்பின் Read More

“இணைந்து நடக்கும்போது  இடம் கிடைக்காதோர் யார்?”

தற்பொழுது தலத்திருஅவையில் நடைபெற்றுவரும் அகில உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் நிலையினை தலத்திருஅவையின் செவிமடுத்தலிலும், கலந்துரையாடல்களிலும், குழு விவாதங்களிலிலும் இதுவரை இணைத்துக் கொள்ளப்படாத நம்பிக்கையாளர்களை நாம் தகுந்த Read More

கிறிஸ்துவைப் போல நாமும் இறங்கி வருவோம்

கிறிஸ்து பிறப்பு விழா என்றவுடனே நினைவிற்கு வருவது என்னவென்று எனது நண்பர்களிடம் கேட்ட கேள்விக்கு இது ஒரு விழா, விடுமுறை நாள், கிறிஸ்மஸ் கேரல்ஸ் இருக்கும், தாத்தா Read More