மனித உருவில் கடவுளின் பேரன்பு

பிறப்புக்கான தயாரிப்பு

இதுவரை உலகில் எத்தனையோ மகான்கள், மதத்தலைவர்கள், பேரரசர்கள் தோன்றியுள்ளனர். யாருடைய பிறப்பிற்கும் இவ்வளவு பெரிய முன்தயாரிப்பு நிகழ்ந்ததில்லை. வானமே  வாய்திறந்து  வாழ்த்துச்  சொன்னதில்லை. வானதூதர் தோன்றி Read More

உடன் பயணிக்க வந்த இயேசுவாக பிறப்போம்!

பெருந்தொற்றுக் காலத்தில் மீண்டும் ஒரு கிறிஸ்மஸ். சென்ற ஆண்டு கொரோனா கிறிஸ்மஸ் ஏற்றுக்கொள்ள கொஞ்சம் கடினமாக இருந்தது நமக்கு. இந்த ஆண்டும் கிறிஸ்மஸ் வந்துவிட்டது. முன்னர் இருந்த Read More

கனவை நனவாக்கிய புனித யோசேப்பு - சில விவிலிய சிந்தனைகள்

முன்னுரை:

கடந்த டிசம்பர் 8 ஆம் தேதியோடு புனித யோசேப்பின் ஆண்டை திருஅவை கொண்டாடி முடித்துள்ளது. உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் பெருந்தொற்று(கள்) காரணமாக, யோசேப்பு ஆண்டு, Read More

‘கிறிஸ்மஸ்’ சொல்லும் சேதி

கிறிஸ்மஸ் என்பது ஒரு கடவுளின் பிறப்பு. இன்று அது பல பரிமாணங்களைக் கடந்து மிஞ்சி நிற்கிறது. அதன் ஆழம் அகலம் என்வென்பதுதெரியாத பொருளாயிருக்கிறது. எனினும், மனித அனுபவத்துக்கும் Read More

விண்மீன் காட்டும் பாதையை நோக்கி... பாறையில் கட்டப்பட்ட வீடு

தீயோரின் கோட்டை களிமண்ணெனத் தூளாகும். நேர்மையாளரின் வேரோ உறுதியாக ஊன்றி நிற்கும்,…மூடர் செய்வது அவர்களுக்குச் சரியெனத் தோன்றும்; ஞானிகள் பிறருடைய அறிவுரைக்குச் செவி கொடுப்பர்(காண்க: நீ.மொ.12:5-15), Read More

மன்றாடி மகிழ்ந்திடுவோம்

அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்கிறார் (திபா 23:2).

எபேசு நகரில், இறைபணியாற்றிக் கொண்டிருந்த யோவான், பத்மு தீவிற்கு நாடு கடத்தப்பட்டார்.

நாடு கடத்தப்படுதல் என்பது மிகவும் கொடுமையான அனுபவம். Read More

இன்று யோசேப்புகள் தேவைப்படுகிறார்கள்!

முன்னுரை

கடந்த 12 மாதங்களாக, புனித யோசேப்பை பற்றி நாம் சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம். யோசேப்பை பற்றிய கருத்துகளை நம் சிந்தனையில் தாங்கியிருக்கின்றோம். ஆனால், யோசேப்பை, யோசேப்பின் ஆளுமையை நம் Read More

கூட்டியக்கத் திருஅவை (Synodality) உலக இறைமக்கள் கூட்டியக்க மாமன்றம்

இயேசு திருஅவையை ஏற்படுத்தினாரா?

இக்கேள்வி விவிலிய ஆய்வாளர்கள், இறையியலார்கள், விமர்சன சிந்தனையாளர்களால் கேட்கப்படும் ஒரு கேள்வி. இக்கேள்விக்குப் பலரும் பலவாறு பதில் சொல்கின்றனர். இவர்களது பதிலை இரு சொல்லடர்களில் Read More