புனித அன்னை தெரசா மறைந்ததன் 25 ஆம் ஆண்டு ஜூபிலி கொண்டாட்டம் இந்தியா முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தும் குழந்தைகள் மற்றும் பிற Read More
கடவுள் உங்களை எல்லா நலன்களாலும் நிரப்ப வல்லவர். எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் தேவையானதெல்லாம் உங்களுக்குத் தருவார்; அனைத்து நற்செயல்களையும் செய்வதற்குத் தேவையானதெல்லாம் உங்களுக்கு மிகுதியாகவே தருவார் (2கொரி Read More
கோவை மறைமாவட்டம் பல்லடம் பங்கின் புதிய ஆலய அர்ச்சிப்பு விழா குறித்து பேருவகை கொள்கிறேன். அன்னை வேளாங்கண்ணி தாயின் பாதுகாவலில் உள்ள இந்த பங்கானது சிறுவிதையாய் விதைக்கப்பட்டு Read More
‘இந்தக் கோவிலின் முன்னைய மாட்சியைவிடப் பின்னைய மாட்சி மிகுதியாய் இருக்கும்’ என்கிறார் படைகளின் ஆண்டவர். ‘இந்த இடத்தில் நான் நலம் நல்குவேன்’ என்கிறார் படைகளின் ஆண்டவர். - Read More
உலகிலேயே இரு புனிதமான இடங்கள் உள்ளன. ஒன்று தாயின் கருவறை, மற்றது ஆசிரியரின் வகுப்பறை. தாயின் கருவறையில் உயிரைப் பெறுகிறோம், ஆசிரியரின் வகுப்பறையில் Read More
கன்னி மரியா கருவுற்று இயேசு என்னும் ஆண் மகவை பெற்றெடுத்து, அவருக்கு இம்மானுவேல் என்னும் பெயரிட்டு கடவுள் நம்மோடு குடிகொண்ட பெருவிழாவை அனைத்துக் கிறிஸ்தவர்களும் பெரும் கொண்டாட்டமாக Read More