Right-Banner

‘மன்னிப்பா? பரம்பரைக்கே இல்லையே!’

எந்தவிதச் செலவும் இல்லாமல், கேட்காமலேயே கிடைக்கும் ஒன்று இவ்வுலகில் உண்டு என்றால், அது அறிவுரை மட்டுமே என்பர். வயதில் மூத்தோர் சிறுவர்களையும், வளரிளம் வயதினரையும், வாலிபர்களையும்  பார்க்கும்போது, Read More

சிந்தனை சிறக்கட்டும் மானிடா!

அண்மையில் நான் ‘திரு அவையின் சமூகப் போதனைகள்’ என்ற இறையியல் வகுப்பில் பங்கேற்றேன். அப்போழுது, ‘திரு அவையானது திரு அவைக்காக அல்ல; மாறாக, பிறருக்கானது. திரு அவையானது Read More

கண்டனையோ கேட்டனையோ

நம் வாழ்வின் நீண்ட நாள் வாசகர்களுக்கு என்னை நினைவிருக்கலாம். 2011 ஆம் ஆண்டு வாக்கில் முதலில் சில சிறுகதைகள் எழுதினேன். பிறகு, 2013 நவம்பரிலிருந்து தொடர்ந்து மூன்று Read More

மௌன எச்சரிக்கை

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்,  மதச்சார்பற்ற நாடென   தன்னை அடையாளப்படுத்துகிறது. அவ்வாறு இருக்க, அதற்கு எதிர்மாறான  இன்றைய நாட்டு நடப்புகள் மிகவும் கவலை  அளிக்கின்றன.

பாராளுமன்றம், மக்களாட்சி அமைப்பின் Read More

வாழ்வு வளம் பெற

பல வேளைகளில் புரியாத புதிர் போலத் தோன்றும் இந்த மனித வாழ்க்கையை முடிந்தவரை புரிந்துகொண்டு, கடந்த காலத்தைவிட நிகழ்காலத்தில், வருங்காலத்தில் நன்றாக, இன்னும் நன்றாக வாழ வேண்டும் Read More

வாழ்க்கையைக் கொண்டாடு!

அறிமுகம்:

‘என்னோட வாழ்க்கையில இதுவரை உருப்படியா எதையும் சாதிச்சது இல்ல. அப்படியே ஏதாச்சும் செஞ்சாலும் நம்மள யாரும் வந்து பாராட்டப் போற தில்ல’ எனும் வசனங்கள் எல்லாருக்கும் இயல்பாகவே Read More

“படிக்காமல் இருப்பதைவிட, பிறக்காமல் இருப்பதே மேல்” 

பண்டைய காலத்தில் மக்கள் ஒருவருக் கொருவர் பார்த்துப் பேசி, கதை சொல்லி தங்கள் அறிவை வளர்த்துக் கொண்டனர். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த நம் மூதாதையர்களும், முன்னோர்களும் பண்டைய Read More

ஒளிர்கிறதா இந்தியா?

இந்தியா ஒளிர்கிறது’ என்ற வெற்று முழக்கத்தை வைத்தே 2004 நாடாளுமன்றத் தேர்தலில் நின்றது பா.ஜ.க. அரசு. அதன் பிறகும் அதையே சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி, வாக்குகளைப் Read More