மூவேளை செப உரை

மனத்தாழ்மையுள்ளோரை கடவுள் உயர்த்துகிறார்

“ஆன்மீக ஆணவம்”, கடவுளை வணங்குவதைவிட தன்னலத்தை வணங்குவதற்கு இட்டுச்செல்லும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 23 ஆம் தேதி, ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு Read More

நம்பிக்கையில் நிலைத்திருக்க செபமே மருந்து

நமது நம்பிக்கை உறுதியாய் இருப்பதற்கு எப்போதும் இறைவேண்டல் செய்யவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 16 ஆம் தேதி, ஞாயிறு மூவேளை செப உரையில் கூறியுள்ளார்.

ஞாயிறு Read More

உக்ரைனில் போரை நிறுத்த புடினுக்கு திருத்தந்தை விண்ணப்பம்

உக்ரைனில் உடனடி போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்து, அந்நாட்டில் இடம்பெறும் தொடர் வன்முறை மற்றும் மரணங்களை, அப்பாவி மக்களின் நலன்கருதி முடிவுக்குக் கொணருமாறு முதலும், முக்கியமுமாக, இரஷ்ய அதிபர் Read More

கடவுளுக்கும் மக்களுக்கும் பணி செய்வதே இடுக்கமான வாயில்

கடவுளுக்கும் மக்களுக்கும் பணிபுரிவதன் வழியாக இடுக்கமான வாயில் வழியே வருந்தி நுழையுங்கள் என்றும், கிறிஸ்துவின் நற்செய்தி விழுமியங்களின்படி வாழ்க்கையை சரிசெய்து கொண்டு மீட்பு பெற முயலுங்கள் என்றும் Read More