மூவேளை செப உரை

(நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்)

“ஏழைகளின் வேதனை மற்றும் அழுகை, நம் சோம்பலில் இருந்து நம்மை எழுப்பி, நம் மனசாட்சிக்குச் சவால் விட வேண்டும். நீரை ஒரு போதும் வெறும் பொருளாகவோ, Read More

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்

“இயேசுவின் சிலுவையானது, நம்பிக்கையின் ஒவ்வொரு தேர்வுக்கும் அளவு கோலாக மாறுகிறது. திரு அவையின் வலிமை, உயிர், நம்பிக்கை, கிறிஸ்தவ பேறுபலன்கள் ஆகியவை அனைத்தும் சிலுவையிலிருந்தே வருகின்றன.”

- அக்டோபர் Read More

(நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்)

“செவிமடுத்தல், புரிந்துகொள்ளல், இறை விருப்பத்தை நடைமுறைக்குக் கொணரல் என்பவைகளை நாம் மறந்துவிடக்கூடாது என்பதே, ஒருங்கிணைந்த பயணத்தின் அடிப்படை உண்மையில் காணப்படும் கருப்பொருள்.”

- அக்டோபர் 4, Read More

(நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்)

“நாம் சந்திக்கும் ஒவ்வொரு குழந்தையும் கடவுள் திருமுகத்தின் பிரதிபலிப்பு என்று நம்பிக்கை கொண்டால் உலகம் மாறும். துன்புறும் அவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவரின் துன்பத்திலும், வெரோணிக்கா Read More

(நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்)

“மருந்தகப் பணி என்பது ஒரு தொழில் அல்ல; மாறாக, அது ஒரு மறைப்பணி. ஏனெனில், மருந்தகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மருந்துகளை வழங்கும் தங்கள் கைகளின் வழியாக, துணிவு, Read More

(நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்)

“நம்மைத் தூய்மைப்படுத்தும் செபம், இணைக்கும் தொண்டுப் பணிகள், ஒன்றிணைக்கும் உரையாடல் ஆகியவற்றில் ஒன்றிணைந்து பயணிப்போம்;  கிறிஸ்துவை  அறிவிப்பது ஒருபோதும் நம்மைப் பிரிக்காது; மாறாக, ஒன்றுபடுத்தும்.”

-  செப்டம்பர் 11, Read More

(திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் மற்றும் சுற்றறிக்கைகளின் சாரல்)

“கத்தோலிக்கத் திரு அவையின் பிறரன்பு மற்றும் சமூக வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் மதமாற்றத்தை நோக்கமாகக் கொண்டவை என்பது தவறான கருத்து. கிறிஸ்தவர்களின், மக்களுக்கான பணியெல்லாம், ஏழைகளில் இறைவனைக் Read More

(திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் மற்றும் சுற்றறிக்கைகளின் சாரல்)

“அருள்பணியாளர்கள் தங்களது பிரச்சினைகளை மூடி மறைக்காது, அதனை உரியவர்களிடம் தெரிவித்து, அதற்கான தீர்வினைக் காண முயல வேண்டும். அவ்வாறு செய்யாவிடில், அது அவரது தவறே அன்றி, அவர்கள் Read More