வத்திக்கான்

துன்ப நிலைகளால் பாதிக்கப்பட்டோருக்கு, தாங்கும் வலிமையை அருள...

அமெரிக்க ஐக்கிய நாட்டின் மத்திய, மற்றும் தென் பகுதியில் அண்மையில் கடுஞ்சூறாவளி ஏற்படுத்தியுள்ள பல்வேறு இழப்புக்கள் குறித்து திருத்தந்தையின் ஆழ்ந்த கவலையை வெளியிடும் தந்திச்செய்தி ஒன்றை Read More

பிரெஞ்சு அருள்சகோதரி மரிய ரிவயர்விற்கு விரைவில் புனிதர் பட்டம்

புனிதர் மற்றும், அருளாளர்களாக உயர்த்தப்படும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவரான கர்தினால் மார்செல்லோ செமெராரோ அவர்கள், டிசம்பர் 13 ஆம் தேதி திங்கள் காலையில் திருத்தந்தை Read More

கிறிஸ்து பிறப்பின்போது உக்ரைனில் அமைதி திரும்பும் என்ற நம்பிக்கை

அனைத்துலக சமுதாயம், பதட்ட நிலைகளுக்குத் தீர்வுகாண, உரையாடல் பாதையைக் கையில் எடுக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த கிறிஸ்து பிறப்பு காலம், Read More

கிறிஸ்து பிறப்பு பெருவிழாவிற்கு தயாரிப்பு வழிகள்

கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும், தங்கள் வாழ்வின் வழியாக கிறிஸ்துவுக்காகவும் அடுத்திருப்பவர்களுக்காகவும் எத்தகையச் செயல்களை ஆற்றி, கிறிஸ்து பிறப்பு பெருவிழாவிற்கு நம்மைத் தயாரிக்க முடியும், என்ற கேள்வியை முன்வைப்போம்,  Read More

எதிர்நோக்கு, அமைதி மற்றும், நீதியில் முதலீடுசெய்யுங்கள்

மியான்மாரில் கடந்த பத்து மாதங்களுக்கு மேலாக இடம்பெற்றுவரும் வன்முறை, உலகினரின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளவேளை, வெறுப்பு மற்றும் மனக்கசப்பின் தீமையை ஏற்காமல், இயேசுவோடு சேர்ந்து, அமைதி நிலவட்டும் Read More

அரேபியாவின் நமதன்னை பேராலயத் திறப்பு விழா

பஹ்ரைன் நாட்டின் அவாலியில், நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் உள்ளிட்ட, திருஅவைத் தலைவர்களின் முன்னிலையில், அரேபியாவின் நமதன்னை கத்தோலிக்க Read More

திருப்பணியில் கிறிஸ்துவின் பிரசன்னத்திற்கு சாட்சிகளாக...

ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றும் அருள்பணியாளர்கள், தங்களின் திருப்பணி வழியாக, கடவுளின் இரக்கத்தையும், ஒப்புரவையும் நம்பிக்கையாளர்களுக்கு வழங்கி, இயேசுவின் அன்பின் புரட்சிக்குச் சாட்சிகளாக விளங்குமாறு, திருப்பீட உயர் Read More

அர்ப்பண வாழ்வு இன்றைய உலகிற்கு ‘நற்செய்தி’

நாம் ஆற்றுகின்ற பணி எதுவானாலும், அது நற்செய்திக்கு ஆற்றுகின்ற பணியே என்றும், குறிப்பாக, துறவியர், அர்ப்பண வாழ்வாகிய அந்த "நற்செய்திக்கு"ப் பணியாற்றுகின்றனர், இதன் வழியாக, அர்ப்பணிக்கப்பட்ட Read More


TOP