photography

புனித வாரக் கொண்டாட்டங்கள்

பாடுகளின் குருத்து ஞாயிறு

இயேசு எருசலேமில் நுழைதல் இது பாஸ்கா விழா கொண்டாடும் காலம். எருசலேம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து மக்கள் எருசலேம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். எருசலேமைச் Read More

photography

உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்து

‘தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள் ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார் Read More

photography

தவக்காலத் தொடர்

1. மனந்திரும்புதல் என்பது கடவுளோடு மட்டுமல்ல மனிதர்களாகிய நாம் செய்யும் பாவங்கள், குற்றங்கள், மீறுதல்கள்.. இவைகளை கடவுளுக்கு மட்டுமல்ல; மனிதர்களுக்கும் விரோதமானவை. நாம் நம் குற்றங்களைச் சற்று ஆழமாக Read More

photography

தவக்காலம் கருணைக் காலம்

வரலாற்றுப் பார்வையில்  நாம் வாழும் இக்காலத்தில் சராசரியாக மனிதர் 25,550 நாள்கள் உயிர் வாழ்வதாக ஆய்வாளர்கள் கணித்துள்ளார்கள். இந்த நாள்களில் ஒரு வருடத்திற்கு வெறும் நாற்பது நாள்களை கடவுளுக்கு Read More

photography

ஜெபம்

சீடர் ஒருவர், தன் பெரிய குருவிடம் ஆசிபெறச் சென்று கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் வாழ்ந்த யோகிக்கோ,  பெரிய குருவின் மேல் பொறாமை. சீடனைப் பார்த்து, உன் குருவுக்கு Read More

photography

தவக்காலத் தொடர்

1.பாவங்களை அறிவோம் அறிவியலும் தொழில்நுட்பமும் மட்டுமல்ல; நாம் வாழும் இக்காலத்தில் பாவங்கள், அக்கிரமங்கள், அநியாயங்கள், ஊழல்கள், இலஞ்சம்... இவை யாவும் இமயம் போல் வளர்ந்து பெருகியுள்ளன. நமது கைப்பேசியின் Read More

photography

அமெரிக்காவில் லெவே

மார்ச் 21-என்பது லெவே தினம் என்பதை அன்றைய ஒருங்கிணைந்த  மதுரை உயர்மறைமாவட்டம் நன்கு அறியும். இவ்வாண்டு சிறப்புமிக்க ஆண்டாகும். இவ்வாண்டில்தான் இறைஊழியர் லூயி மரிய லெவே அவருக்கு Read More

photography

வாட்டம் போக்கும் வசந்தம்

புனிதமிகு தவக்காலம் வந்து விட்டது. இது சாம்பலை அடையாளமாக்கிக்கொண்ட சோகத்தின், சாபத்தின் காலமல்ல. சோத னையை முன்வைத்து சோர்வைக் கட்டாய மாக்கும் சோகைக் காலமுமல்ல. பாவிக்கும் பாவத்திற்கும் ஒதுக்கப்பட்ட Read More