ஞாயிறு மறையுரை

ஆண்டின் பொதுக்காலம் 17 ஆம் ஞாயிறு தொநூ 18:20-32, கொலோ 2:12-14, லூக் 11:1-13

விரல் தொடும் குரல்!

செபம் அல்லது இறைவேண்டல். இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் என்னில் நிறையக் கேள்விகள் எழுவது உண்டு: எதற்காக நாம் செபிக்க வேண்டும்? கடவுள் எல்லாவற்றையும் அறிந்தவர் Read More

சஉ1:2, 2:21-23, கொலோ 3:1-5, 9-11, லூக் 12:13-21

செல்லும் செல்வம்!

‘செல்வம்’ என்பது எப்போது நம் கைகளை விட்டுச் ‘செல்வோம்’ என்று நிற்பதால்தான், செல்வத்திற்கு ‘செல்வம்’ என்று பெயர் வந்தது என ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ நூலில் Read More

ஆனால் தேவையானது ஒன்றே! தொநூ 18:1-10, கொலோ 1: 24-28, லூக் 10:38-42

ஏறக்குறைய பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன், என் குருத்துவப் பயிற்சியின் ஆன்மீக ஆண்டில், தியானம் கற்பிக்க வந்த அருள்பணியாளரிடம், ‘கண்களை மூடிக்கொண்டே அமர்ந்திருப்பதால் என்ன பயன்? இப்படிச் செய்வதால் Read More

ஆண்டின் பொதுக்காலம் 15 ஆம் ஞாயிறு இச 30:10-14, கொலோ 1:15-20, லூக் 10:25-37

வாயில்! இதயத்தில்! கையில்!

இந்து மரபில் இறைவனை அடைவதற்கு மூன்று மார்க்கங்கள் உண்டெனச் சொல்லப்படுகிறது: பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், கர்ம மார்க்கம். பக்தி மார்க்கம் இறைவனை வழிபடுதலையும், Read More

இந்தியாவின் திருத்தூதர் பெருவிழா எசா 52:7-10, (அ) திப 10:24-35 எபே 2:19-22, யோவா 20:24-29

இந்தியாவின் திருத்தூதர் என அழைக்கப்படுகின்ற புனித தோமாவின் திருநாளை இன்று நாம் கொண்டாடி மகிழ்கின்றோம். திருத்தூதர் தோமா வழியாக நம் நாட்டின் முன்னோர்கள் இயேசுவின் விலாவுக்குள் தங்கள் Read More

பொதுக்காலம் 13 ஆம் ஞாயிறு 1 அர 19: 16, 19-21, கலா 5: 13-18, லூக் 9: 51-62

முறிவுகளே முடிவுகளாக

ஓர் உருவகத்தோடு இன்றைய சிந்தனையைத் தொடங்குவோம். நாம் ஒரு வீட்டை உரிமையாக்கிக்கொள்ள வேண்டுமானால், அதற்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று, ஓர் வெற்றிடத்தை வாங்கி, அவ்விடத்தின் Read More

கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழா தொநூ 14:18-20, 1 கொரி11:23-26, லூக் 9:11-17

முழுமையான அக்கறை

இன்றைய நாளில் நாம் ஆண்டவராகிய கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். நம் ஆண்டவராகிய கிறிஸ்து தன் உடலோடும், இரத்தத்தோடும் அப்ப, இரசத்தில் வீற்றிருக்கிறார் என்ற Read More

மூவொரு இறைவன் பெருவிழா

நீமொ 8:22-31, உரோ 5:1-5, யோவா 16:12-15

ஏன் கடவுள்? என் கடவுள்!

நாம் ஒருவர் மற்றவரைச் சந்திக்கும்போதும், நம் நண்பர்களைச் சந்திக்கும்போதும், ‘எப்படி இருக்குற?’ என்று கேட்கிறோம். என்றாவது Read More