ஞாயிறு மறையுரை

தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு (தொநூ 22:1-2, 9-13,15-18, உரோ 8:31-34, மாற் 9:2-10)

மலை உச்சியை நோக்கி... உரையாட... உருவா(க்)க..!

ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தின் முதல் ஞாயிறு, இயேசு சந்தித்த சோதனைகளைப் பற்றியும், இரண்டாம் ஞாயிறு, இயேசு தோற்ற மாற்றம் Read More

தவக்காலத்தின்  முதல் ஞாயிறு (இரண்டாம் ஆண்டு)

தவக்காலம் என்பது மாபெரும் அன்பின் காலம். இறைவனின் நிபந்தனையற்ற அன்பினை நினைத்து உள்ளம் உருகி, மனம் மாறும் காலம்; கடவுளின் அருளையும், இரக்கத்தையும் பெற்றுக்கொள்ளும் அருளின் காலம்; Read More

ஆண்டின் பொதுக்காலம் 6-ஆம் ஞாயிறு (லேவி 13:1-2, 44-46; 1கொரி 10:31- 11:1; மாற்கு 1:40-45)

நோயுற்றோர் திரு அவையின் இதயத்தில் உள்ளனர்!

நோயாளருக்கென ஒரு தினமா? நோயாளரின் உலக நாளைப் பற்றிச் சிந்திக்க வேண்டுமா? நோய் என்றதும் எதிர்மறையான எண்ணங்கள் மட்டும்தானே Read More

ஆண்டின் பொதுக்காலம் 5-ஆம் ஞாயிறு (யோபு 7:1-4, 6-7, 1கொரி 9:16-19, 22-23, மாற் 1:29-39)

அடுத்த ஊர்களுக்குச் செல்வோம்;  அனைவரையும் நலமாக்குவோம்!

மனித வாழ்க்கையின் துன்பங்களை யாராலும் புரிந்துகொள்ள முடியாது. நமது வாழ்க்கையில் ஒரு கணிசமான பகுதியைக் கண்ணீர் வடிப்பதிலேயே செலவழித்து Read More

ஆண்டின் பொதுக்காலம் 4-ஆம் ஞாயிறு இச 18:15-20; 1கொரி 7:32-35; மாற் 1: 21-28

இயேசுவின் அருள்பணியும் அதிகாரமும்!

முன்பொரு காலத்தில், ஓர் அழகான பாடும் பறவையை அரசன் காண்கிறான். அதைப் பிடித்து வர ஆள் அனுப்புகிறான். ஆனால், பறவை பறந்து பக்கத்து ஊருக்குப் Read More

ஆண்டின் பொதுக்காலம் 3-ஆம் ஞாயிறு - யோனா 3:1-5, 10; 1கொரி 7:29-31; மாற் 1: 14-20

இறைவார்த்தை ஞாயிறு: அறிவிப்பும் அழைப்பும்!

‘மறைநூலை அறியாதவர், கிறிஸ்துவை அறியாதவர்’ எனக் கூறி நம்மைத் திருவிவிலிய நூலைப் படிக்கத் தூண்டியவர் மறைவல்லுநர்களில் தலைசிறந்தவராகக் கருதப்படும் புனித எரோணிமுஸ் என்பவர். Read More

2-ஆம் ஞாயிறு (இரண்டாம் ஆண்டு) 1 சாமு 3:3b-10, 19; 1கொரி 6:13c-15a, 17-20; யோவா 1: 35-42

வழியோரம் அறிமுகமாகும் இறைவன்!

G.K.Chesterton என்பவர் புகழ் பெற்ற ஓர் ஆங்கிலேய எழுத்தாளர். ‘Father Brown’ என்ற அருள்பணியாளர் ஒருவரை மையப்படுத்தி இவர் எழுதிய சிறுகதைகளின் Read More

எசா 60: 1-6; எபே 3:2-3, 5-6 மத் 2: 1-12 - இறைத்தேடலும், இதய அக்களிப்பும்!

ஆண்டின் முதல் ஞாயிறு இன்று! இறைவன் தம்மை உலகு அனைத்திற்கும் வெளிப்படுத்திய திருநாள்! இறைவன் தங்களுக்கு மட்டுமே தோன்றுவார் என்று எண்ணிய யூதக் குலத்தவருக்கு இந்நாள் Read More