ஞாயிறு மறையுரை

ஆண்டின் பொதுக்காலம் 4 ஆம் ஞாயிறு செப் 2:3, 3:12-13, 1 கொரி 1:26-31, மத் 5:1-12.

மகிழ்ச்சியே நற்செய்தியாக

இன்றைய நற்செய்தி வாசகத்தில் மலைப்பொழிவின் தொடக்கப் பகுதியை வாசிக்கின்றோம். ‘பேறுபெற்றவர்கள்’ என்னும் எட்டு ‘பேறுபெற்ற நிலைகளுடன்’  தொடங்குகிறது மலைப்பொழிவு. மலைப்பொழிவின் இடம் மற்றும் சூழலமைவு மூன்றுசொற்களில் Read More

ஆண்டின் பொதுக்காலம் 2ஆம் ஞாயிறு எசா 49:3,5-6, 1 கொரி 1:1-3, யோவா 1:29-34

இரு கேள்விகள்

பாரக் ஒபாமா அவர்களின் துணைவியார் திருமதி. மிஷல் ஒபாமா அவர்கள் எழுதி புகழ்பெற்ற நூல், ‘பிகமிங்’ என்பது. குழந்தைகளிடம் நாம், ‘நீ வயது வந்தபின் என்னவாகப் Read More

ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா எசா 60:1-6, எபே 3:2-3,5-6, மத் 2:1-12

சிறியதில் பெரியதைக் காண்பது

ஜென் மடாலயத்திற்கு இளவல் ஒருவர் வந்தார். அவருக்கு ஞானம் பெற வேண்டும் என்ற ஆசை. மடாலயத்தின் தலைவரைச் சந்திக்கின்றார் அவர். ‘ஐயா! நான் ஞானம் Read More

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா (இரவில் திருப்பலி) எசா 9:2-7, தீத் 2:11-14, லூக் 2:1-14

இதுவே உங்களுக்கு அடையாளம்

இன்றைய ஜிபிஎஸ் கட்டுப்படுத்தும் உலகில் நாம் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல ஒரு ஓலா அல்லது யூபர் டாக்ஸி பதிவு செய்தாலோ, அல்லது ஸ்விக்கி, Read More

திருவருகைக்காலம் 4 ஆம் ஞாயிறு எசா 7:10-1, உரோ 1:1-7, மத் 1:18-24

தூக்கத்திலிருந்து விழித்தெழுதல்

திருவருகைக் காலத்தின் நான்கு ஞாயிறு நற்செய்தி வாசகங்களும் ஒன்றோடொன்று இணைந்து நகர்கின்றன: (1) விழித்திருங்கள்! (2) தயாரியுங்கள்! (3) மகிழுங்கள்! மற்றும் (4) ஏற்றுக்கொள்ளுங்கள்!

இன்று நாம் Read More

மகிழ்ச்சி மெசியாவின் செயல் திருவருகைக்காலம் 3 ஆம் ஞாயிறு எசா 35:1-6,10, யாக் 5:7-10, மத் 11:2-11

திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றை ‘கௌதேத்தே தொமெனிக்கே’ (‘மகிழ்ச்சி ஞாயிறு’) என அழைக்கின்றோம். இன்றைய திருப்பலியின் வருகைப் பல்லவியும், முதல் வாசகமும் ‘அகமகிழ்தல்’ எனும் சொல்லுடன் தொடங்குகின்றன.

மகிழ்ச்சியின் வரையறை Read More

திருவருகைக்காலம் 2 ஆம் ஞாயிறு எசா 11:1-10, உரோ 15:4-9, மத் 3:1-12

இயல்பு மாற்றம்

ஈசோப் கதை ஒன்றோடு இன்றைய சிந்தனையைத் தொடங்குவோம்.

ஒரு ஆற்றங்கரையின் இந்தப் பக்கம் ஒரு தவளையும், ஒரு தேளும் வாழ்ந்து வந்தன. இருவரும் சிலநாள்களில் நண்பர்களாயினர். தேளுக்கு Read More

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு எசா 2:1-5, உரோ 13:11-14, மத் 24:37-44

மறையுரைக் குறிப்பு 1

(திருத்தந்தை பிரான்சிஸ்,

மூவேளை செபம், 1 டிசம்பர் 2019)

ஆண்டும், ஆலயமும், விழித்திருத்தலும்

புதிய திருவழிபாட்டு ஆண்டை இன்று நாம் தொடங்குகின்றோம். வருகிற நான்கு வாரங்களிலும், இயேசுவின் பிறப்பைக் Read More