ஞாயிறு மறையுரை

ஆண்டின் பொதுக்காலம் 18-ஆம் ஞாயிறு தானி 7:9-10,13-14; 2பேது 1:16-19; மத் 17:1-9

ஆண்டவரின் தோற்ற மாற்றம்

இன்று ஆண்டவரின் தோற்ற மாற்றப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். தமக்கு மிகவும் நெருக்கமான சீடர்கள் வட்டத்தில் இருந்த பேதுரு, யோவான், யாக்கோபு ஆகியோரைக் கூட்டிக்கொண்டு இயேசு Read More

ஆண்டின் பொதுக்காலம் 17 ஆம் ஞாயிறு 1அர 3:5,7-12; உரோ 8:28-30; மத் 13:44-52

புதையல்

நம் வாழ்வின் புதையலை அடையாளம் காணவும், ஆய்ந்து பார்க்கவும், தேர்ந்து தெளியவும், விரும்பி வாங்கவும் நம்மை அழைக்கின்றது இன்றைய இறைவார்த்தை வழிபாடு. ‘இறைவனும், இறைவன் சார்ந்தவை மட்டுமே Read More

சாஞா 12:13,16-19 உரோ 8:26-27 மத் 13:24-43

இரு விதைகளும் வினைகளும்

நாம் கடந்த ஞாயிறு அன்று வாசித்த ‘ஆறு வகை நிலங்களின்’ தொடர்ச்சியாக இருக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். இந்த நற்செய்தி வாசகம் மத்தேயு நற்செய்தியில் Read More

பொதுக்காலம் 14ஆம் ஞாயிறு (செக் 9:9-10; உரோ 8:9,11-13; மத் 11:25-30)

தலைகீழ் மாற்றம்!

இன்றைய இறைவார்த்தை வழிபாடு ‘தலைகீழ் மாற்றம்’ என்னும் சொல்லை மையமாக வைத்துச் சுழல்கிறது.

அ) பகைமை மறைந்து, அமைதி

இன்றைய முதல் வாசகப் பகுதி, ‘அண்டை நாட்டினருக்கு வரும் Read More

பொதுக்காலம்  13 ஆம் ஞாயிறு 2அர 4:8-11,14-16, உரோ 6:3-4, 8-11, மத் 10:37-42

பிளவுபடாத அன்பு;

மறுக்காத சிலுவை;

மறுக்கப்படாத கைம்மாறு!

முதல் வாசகப் பகுதி ‘எலிசாவும், சூனேம் பெண்ணும்’ என்னும் பிரிவிலிருந்து எடுக்கப்படுகிறது. ஏழைக் கைம்பெண் ஒருவருக்கு எலிசா உதவி செய்கின்றார். அதைத் தொடர்ந்து Read More

அறிவித்தல் அஞ்சாதிருத்தல் ஆற்றல் பெறுதல் ஆண்டின் பொதுக்காலம் 12 ஆம் ஞாயிறு (எரே 20:10-13 உரோ 5:12-15 மத் 10:26-33)

முதல் வாசகப் பகுதி எரேமியா இறைவாக்கினரின் முறைப்பாடு அல்லது அருள் புலம்பலாக அமைந்துள்ளது. எரேமியா, எருசலேமில் இறைவாக்கு உரைக்கின்றார். பாபிலோனியப் படையெடுப்பால் யூதா நாடும், எருசலேம் நகரமும் Read More

பொதுக்காலம் 11 ஆம் ஞாயிறு விப 19:2-6, உரோ 5:6-11, மத் 9:36-10:8.

இறைவேண்டல் - பெயரிடப்படுதல் - கொடை

முதல் வாசகப் பகுதி சீனாய் மலை உடன்படிக்கை நிகழ்வின் தொடக்கப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களை எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து Read More

பசி- நற்கருணை - இணைந்திருத்தல் இச 8:2-3,14-16. 1 கொரி 10:16-17. யோவா 6:51-58.

கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவின் மறைபொருளை பசி, நற்கருணை, இணைந்திருத்தல் என்னும் மூன்று சொற்களால் புரிந்து கொள்ள முன்வருவோம்:

அ. நம் பசி அனுபவம். ஆ. நற்கருணை நம் Read More