ஞாயிறு மறையுரை

பொதுக்காலம் 33ஆம் ஞாயிறு (தானி 12:1-3, எபி 10:11-14, 18, மாற் 13:24-32)

அனைத்திற்கும் முடிவுண்டு 

கடைசி காலம்                          

பூமியில் நாம் நிரந்தரமானவர்கள் அல்ல. ஆடாத ஆட்டம் போட்ட மாமன்னர்களும் மண்ணில் ஒரு நாள் வீழ்ந்து மடிந்து போயினர். வானத்திற்கே சவால்விட்ட Read More

photography

பொதுக்காலம் 33ஆம் ஞாயிறு (தானி 12:1-3, எபி 10:11-14, 18, மாற் 13:24-32)

திருப்பலி முன்னுரை

இன்றைய நாளின் வாசகங்கள் அனைத்தும் உலகின் முடிவைப் பற்றியும், மானிட மகனின் இரண்டாம் வருகையைப் பற்றியும் நமக்கு கூறுகின்றன. உலகமே அழிவுறப்போகிறது. உயிர்களும் தங்களுக்கான முடிவினை Read More

பொதுக்காலம் 32ஆம் ஞாயிறு

உலகிலே மிகப்பெரிய பணக்காரன்

ஒருமுறை ஒரு செய்தியாளர் இன்றைய உலகின் பணக்காரராக இருக்கும் பில்கேட்ஸ் அவர்களிடம், உங்களைவிடப் பெரிய பணக்காரர் உலகில் இருக்கின்றாரா? என்று கேட்டார். அதற்கு ‘இருக்கின்றார்’ Read More

பொதுக்காலம் 32ஆம் ஞாயிறு (1 அர 17:10-16, எபி 9:24-28, மாற் 12:41-44)

திருப்பலி முன்னுரை

வழக்கமாக விதவைகள் அல்லது கைம்பெண்கள் என்றாலே இவ்வுலகம் கேளியும் கிண்டலுமாய் அபசகுணம் கொண்டவர்களாக கருதுவது உண்டு. ஆண்டவர் இயேசு இன்று இத்தகைய ஏழைகைம் பெண்ணை புகழ்ந்து Read More

இயேசுவை சந்திப்பதால் அடையும் அனுபவம்

திருத்தூதர்கள், கடவுளின் அன்பின் வல்லமையை இயேசுவில் அனுபவித்ததால், நற்செய்தி அறிவிப்பதற்கு அவர்களுக்கு பேரார்வம் ஏற்பட்டது என்று, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ Read More

“நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது” (திப 4:20)

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே!

கடவுளுடைய அன்பின் ஆற்றலை நாம் ஒருமுறை அனுபவித்து, அவருடைய தந்தைக்குரிய உடனிருப்பை, நம்முடைய தனிப்பட்ட மற்றும் குழும வாழ்வில் கண்டுணர்ந்துவிட்டால், எதைக் கண்டோமோ, கேட்டோமோ Read More

பொதுக்காலம் 27ஆம் ஞாயிறு

பொதுக்காலம் 27ஆம் ஞாயிறு

(தொநூ 2:18-24, எபி 2:9-11, மாற் 10:2-16)

கடவுளே உருவாக்கிய திருவருள்சாதனம்

திருமணம் பற்றியும் அவர்களின் உள்ளார்ந்த உறவு மற்றும் அன்பு பகிர்வு பற்றியும், எல்லா இலக்கியங்களும் Read More

பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு

பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு

(எண் 11:25-29. யாக் 5:1-6, மாற் 9:38-43,45,47-48)

அனைவரையும் அரவணைக்கும் கடவுளின் அருள்கரம்

கடவுளுக்கென்று சொந்த இனமோ, மொழியோ, சடங்கு சம்பிரதாயங்களோ எதுவும் இல்லை. அவரின் படைப்பு Read More